Denemek ALTIN - Özgür
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
Dinamani Ramanathapuram & Sivagangai
|September 01, 2025
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
போராடுவதிலோ, சாதனைகள் புரிவதிலோ போற்றிக்காக்க வேண்டியது பெண்மை என்கிற அந்தப் புனிதத்தைத்தான்.
மகளிருக்காக ஏராளமான திட்டங்களை இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தேசத்தில் செயல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதே வேளையில் இன்னும் மகளிரின் சில பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு வராமலேயே இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பணிக்குச் செல்லும் கட்டாயச் சூழல் பரவலாக ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அப்படி பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளமாக இருப்பினும், குறிப்பட்ட ஒருசில சவால்கள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக, மாதவிடாய் கால வேதனைகளைப் பற்றி எத்தனை பேர் துல்லியமாக அறிந்திருக்கிறோம் என்பது விடை தெரியாத கேள்வி.
ஆங்கிலத்தில் 'டிஸ்மெனோரியா' எனப்படும் இந்தப் பிரச்னை தவணை தவறாத வேதனையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. உயர்நிலைப் பள்ளி மாணவிகள்; கல்லூரி மாணவிகள்; வேலைக்குச் செல்லும் பெண்கள் என அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் இந்தப் பிரச்னையை அரசு கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முறையிலிருப்பது உண்மைதான். ஆனாலும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண்களிடம் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு ஒரு தீர்வை எட்ட வேண்டும்.
Bu hikaye Dinamani Ramanathapuram & Sivagangai dergisinin September 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Ramanathapuram & Sivagangai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Ramanathapuram & Sivagangai
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. - அதிமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பர்
பா.ஜ.க., அதிமுக கூட்டணியை வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நிராகரிப்பர் என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தா கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை
இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகர் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.
1 min
September 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size