Denemek ALTIN - Özgür
பாகிஸ்தானின் கபட நாடகம்!
Dinamani New Delhi
|November 25, 2025
புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
புதுதில்லியில் நெரிசல் மிக்க செங் கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக் குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக் கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்தில் சந்தே கிக்கப்படும் பலர் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதிலுள்ள அல்-ஃபலா பல் கலைக்கழகத்தில் படித்தவர்களாகவோ, பணியாற்றியவர்களாகவோ உள்ளனர். மேலும், நன்கு படித்த வருமானம் ஈட்டும் பலர் ஜெய்ஷா-ஏ-முகமது, அன்சார்- கஸ்வத்-அல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள் ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்த தேசவிரோத பயங்கரவா தச் செயலில் ஈடுபட்டு உயிரிழந்த மருத் துவர் உமர் நபியுடன் இணைந்து சதித் திட்டம் வகுத்ததாக காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர கார் வெடிப்புச் சம்ப வத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் நபி மற்றும் கைதான மருத்துவர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோ ருக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்- ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு ஹாவாலா பரிமாற்றம் மூலம் ரூ.20 லட்சம் அனுப்பியது தெரியவந்துள்ளது.
இந்தத் தேச விரோத பயங்கரவா தச் செயலை திசைதிருப்பும் வகையில், அதற்கு அடுத்த நாள், அதாவது 11.11.2025 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் உயி ரிழந்தனர். இதற்குக் காரணம் இந்தியாதான் என்றும், பாகிஸ்தானின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் இந்தியா இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவதாக, இத்துயரச் சம்பவம் குறித்து தீர விசாரிக்காமல் பாகிஸ்தான் பிரத மர் ஷாபாஸ் ஷெரீஃப் குற்றஞ்சாட்டினார்.
இதை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை, 'பாகிஸ்தான் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது. அந்த நாட்டின் ராணுவம், அரசமைப்புச் சாச னத்தைச் சீர்குலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதால் எழுந்துள்ள குழப் பத்தை திசைதிருப்ப இந்தியா மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இது அந்த நாட்டின் வழக்கமான ஓர் உத்திதான்' எனத் தெரிவித்தது.
Bu hikaye Dinamani New Delhi dergisinin November 25, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani New Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinamani New Delhi
விவசாயிகளுக்கு ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு
விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani New Delhi
சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை
உயிரிழப்பு 334-ஆக உயர்வு
1 mins
December 01, 2025
Dinamani New Delhi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
எஸ்ஐஆர் பணி நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு நீட்டித்திருப்பது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

