Denemek ALTIN - Özgür
உயர்கல்வி பயில 40 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை
Dinamani Namakkal
|July 22, 2025
நாமக்கல் மாவட்டத்தில், உயர்கல்வியில் சேருவதற்கான ஆணையை 40 மாணவ, மாணவிகளிடம் ஆட்சியர் துர்கா மூர்த்தி வழங்கினார்.
-
நாமக்கல், ஜூலை 21:
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 2023-24 மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரையும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லூரி கனவு, உயர்கல்விக் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி 18004251997, வாட்ஸ்அப் 97888-58794) சேவை மையம் நடைபெற்றது.
Bu hikaye Dinamani Namakkal dergisinin July 22, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Namakkal'den DAHA FAZLA HİKAYE
Dinamani Namakkal
பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Namakkal
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Namakkal
பரோல் வழங்கும் நடைமுறை: உயர்நீதிமன்றம் புதிய முடிவு
குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது.
1 min
June 11, 2026
Dinamani Namakkal
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Namakkal
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Namakkal
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Namakkal
குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
2 mins
June 11, 2026
Dinamani Namakkal
இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம்
அமெரிக்கா-ஈரான் மோதல்
1 min
June 11, 2026
Dinamani Namakkal
நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2 mins
June 11, 2026
Dinamani Namakkal
அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
1 min
June 11, 2026
Translate
Change font size

