Denemek ALTIN - Özgür
சேவைக்கு இல்லை எல்லை!
Dinamani Nagapattinam
|October 04, 2025
'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றார் மகாகவி பாரதி. இளம் வயதிலேயே மாணவர்களிடையே சேவை உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய நாட்டு நலப் பணித் திட்டம் தேசிய அளவில் இந்தியாவில் 1969 செப்டம்பர் 24-ஆம் தேதி குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல நிலைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
இந்த சேவை அமைப்பின் குறிக்கோள் 'எங்களுக்கு அல்ல, உங்களுக்காக' என்ற நோக்கில் மக்களுக்குச் சேவை செய்வதாகும். இதன் அடையாளச் சின்னம் ஒடிஸா மாநிலம், கோனார்க்கில் உள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் தேர்ச்சக்கரம். அந்த சக்கரத்திலுள்ள எட்டு ஆரங்கள் எட்டுத் திக்கும் சென்று இனம், மதம், மொழி பாராது சேவை செய்வதாகும். சிவப்பு நிறத் துணியில் தேர்ச்சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு நிறம் ரத்த தானத்தை குறிக்கும். தன்னார்வ மாணவர் தொண்டர்கள் சூரியனின் செந்நிற கதிர்களைப்போல் செயல்படுவதைக் குறிப்பதாகும்.
இந்தத் திட்டம் மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது. மத்திய இளைஞர் நலத் துறை அமைச்சர் தலைமையில் இயங்குகிறது. மாநில அளவில் கல்வித் துறையின் ஒரு பகுதியான இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிலையில் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது.
Bu hikaye Dinamani Nagapattinam dergisinin October 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Nagapattinam
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது.
1 min
October 10, 2025
Dinamani Nagapattinam
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 mins
October 10, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025

Dinamani Nagapattinam
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Translate
Change font size