Facebook Pixel அண்டை நாடுகளால் உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள்: அமித் ஷா | Dinamani Nagapattinam - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

அண்டை நாடுகளால் உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள்: அமித் ஷா

Dinamani Nagapattinam

|

July 28, 2025

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புதுதில்லி, ஜூலை 27:

தில்லியில் எட்டாவது தேசிய பாதுகாப்பு உத்திகள் கருத்தரங்கில் சனிக்கிழமை பங்கேற்று நிறைவுரை ஆற்றி அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி வலுவான அரசியல் மன உறுதியைக் காட்டியுள்ளார். இதன்மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை அவர் உறுதிப்படுத்தியதுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் அதை உலகின் முன் குறிப்பிடத்தக்க அளவில் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள் இருக்கின்றன. மாநில காவல் துறை அமைப்புகளும் மத்திய பாதுகாப்பு அமைப்புகளும் பாதுகாப்பு, உஷார்நிலை, ஒருங்கிணைப்பு என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Nagapattinam

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

மத்திய அரசு தொடர்பான கருத்து: மம்தா மீது காவல் நிலையத்தில் புகார்

வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் கொலைகளில் மத்திய அரசை தொடர்புபடுத்தி பேசியதாக குற்றஞ்சாட்டி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

தகுதியுள்ள நபர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

ஹைதராபாதில் சூடான் நாட்டவர் தனிமைப்படுத்தப்பட்டார்

எபோலா தொற்று அறிகுறி

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Nagapattinam

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பிரிவுகள் நிரந்தரமல்ல...

கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Nagapattinam

திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.

time to read

1 mins

June 05, 2026

Translate

Share

-
+

Change font size