Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது

Dinamani Nagapattinam

|

April 29, 2025

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, ஏப். 28: தமிழ்நாட்டில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பதிலளித்தார். பேரவையில் பாஜக உறுப்பினர் வானதிக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்:

வானதி சீனிவாசன்: பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்க்கும் போது, தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதில் சந்தேகம் இருக்கிறது.

சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழக மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். வடமாநிலங்களுக்குச் சென்றால் என்ன நடக்கிறது என்பது தெரியும். மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிம்மதியான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

வானதி சீனிவாசன்: தமிழ்நாட்டை மற்ற வடமாநிலங்களுடன் ஒப்பீடு செய்யவே கூடாது. பல்வேறு காரணங்களால் பின்தங்கியுள்ள மாநிலங்கள் இப்போதுதான் முன்னேறத் தொடங்கியுள்ளன.

அவை முன்னவர் துரைமுருகன்: வாரணாசியில் 23 பேர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். கெட்டவர்களும் இருப்பர். நல்லவர்களும் இருப்பர். ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிக்கொண்டு சென்று விட்டார்கள். குற்றங்கள் நிகழும் போது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

வானதி சீனிவாசன்: வளர்ந்த நாடுகளுடன்தான் நம்முடைய தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

துணைவேந்தர் நியமன விவகாரம்: கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.

time to read

1 mins

November 29, 2025

Dinamani Nagapattinam

அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!

அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.

time to read

2 mins

November 29, 2025

Dinamani Nagapattinam

புதிய அணைகள் இனி சாத்தியமில்லை

அதிக செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் புதிய அணைகளை உருவாக்குவது இனி சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

time to read

1 min

November 29, 2025

Dinamani Nagapattinam

மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல்

'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

time to read

1 min

November 29, 2025

Dinamani Nagapattinam

பெரிய மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தைகள்

முக்கிய பொருளாதாரத் தரவுகளான ஜிடிபி, ஐஐபி போன்றவை குறித்த அறிவிப்புகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் தயக்கத்துடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (நவ.28) மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் பெரிய மாற்றமில்லாமல் நிறைவடைந்தன.

time to read

1 min

November 29, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

புயலை எதிர்கொள்ள அரசு தயார்

முதல்வர் ஸ்டாலின்

time to read

1 mins

November 29, 2025

Dinamani Nagapattinam

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு

10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு

time to read

1 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

'டித்வா' புயல்: 8 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி டெல்டா, கடலோரப் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நீர்வளத் துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

November 28, 2025

Translate

Share

-
+

Change font size