Facebook Pixel நிதி எழுப்பும் கேள்வி! | Dinamani Madurai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

நிதி எழுப்பும் கேள்வி!

Dinamani Madurai

|

October 31, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

- ப. இசக்கி

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ. 3 கோடி வழங்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை.

234 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், சராசரியாக தலா ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ரூ.5 கோடி என்பது போதுமானதல்லதான். எனவே, அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு ரூ.18 கோடி வழங்காவிட்டாலும் ரூ.10 கோடியாவது வழங்க வேண்டும் என்று கேட்கிறார்.

கடந்த 1991-மக்களவைத் தேர்தலில் 232 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது நரசிம்ம ராவ் தலைமையில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1993-இல் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்.

எனவே, அதுபோன்ற தொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் எம்.பி.க்களை திருப்திப்படுத்தும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் அவர்கள் விருப்பப்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 1993-இல் இந்த நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்பட்டு தொகுதிக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.

time to read

2 mins

April 23, 2026

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீர்களா?: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மத்திய படை வீரர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

பிரதமர் குறித்த கருத்து: கார்கேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

தமிழக மாணவர்களுக்கு 4.11 கோடி பாடநூல்கள்

பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஈரான் போர் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு

டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

April 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கோவை தெற்குத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக வேட்பாளர் தர்னா

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி யினர் பணம் விநியோகிப்பதாக வும், அங்கு தேர்தலை ரத்து செய் யக் கோரியும் அதிமுக வேட்பா ளர் அம்மன் கே. அர்ச்சுணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் புதன்கிழமை தர்னாவில் ஈடு பட்டார்.

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடக்கம்

மணிப்பூரின் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி

கடந்த 3 வர்த்தக தினங்களாக ‘காளை'- யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, புதன்கிழமை 'கரடி'-யின் பிடியில் சிக்கியது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

இணைய விளையாட்டு விதிகள் மே.1 முதல் அமல்

இணைய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் மே 1-ஆம் தேதி முதல் அமலாவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Madurai

சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Listen

Translate

Share

-
+

Change font size