Facebook Pixel பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம் | Dinamani Madurai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

Dinamani Madurai

|

October 09, 2025

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

பாட்னா/புது தில்லி, அக். 8: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக் கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணி, எதிர்க்கட்சிக ளின் 'இண்டி' கூட்டணிக் கட்சிக ளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ளது.

பிகாரில் மொத்தம் 243 பேரவைத் தொகுதிகள் உள்ளன. நவம்பர் 6, 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

பாஜக கூட்டணி தீவிரம்:

பாட்னாவில் பாஜக தேர்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் உள்பட தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இவை அனைத்தும் மத்திய தலைமையிடம் அறிக்கையாக அளிக்கப்படும். அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான அனுமதிச் சீட்டை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Madurai

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து

12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

time to read

1 min

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அமோனியா கசிவு விபத்து: 3 நாளில் முழு விசாரணை அறிக்கை

அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக முழுமையான அறிக்கையை 3 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பேரவையில் தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Madurai

முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்

தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம்

time to read

2 mins

June 23, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size