Facebook Pixel நாய்கள் தத்தெடுப்பு... | Dinamani Madurai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

நாய்கள் தத்தெடுப்பு...

Dinamani Madurai

|

August 24, 2025

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர்.

- -வி.என்.ராகவன்

இவற்றுக்கு தெருநாய்களே காரணம் என்ற கருத்து நிலவுகிறது. சவாலான நாய்கள் பிரச்னையைத் தடுக்க கருத்தடை, வெறிநோய் தடுப்பூசித் திட்டங்கள் வெற்றி கரமாக அமையவில்லை. தஞ்சாவூரில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தில் தெரு நாய்கள் அதிகமாகத் தத்தெடுக்கப்படுவதால், நாய்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிறது என்கிறார் அருங்கானுயிர் காப்பு, சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) நிறுவனரும், தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்பு சங்க அலுவல்சாரா உறுப்பினருமான முனைவர் ஆர்.சதீஷ்குமார்.

அவரிடம் பேசியபோது:

"கௌரவத்துக்காகவே நாய்களை வளர்க்கின்றனர். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வெளிநாட்டு நாய்களையே மக்கள் வாங்குகின்றனர். இதுவே, தெருநாய்க்குட்டியை எடுத்து வளர்த்தால் எந்தச் செலவும் இல்லை. நம்முடன் நன்றாகப் பழகுவதுடன் நன்றி உள்ளதாக இருக்கும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தஞ்சாவூரில் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

கால்நடை பராமரிப்புத் துறை, தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) ஆகியன இணைந்து 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். முதல் நாய்க்குட்டியை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தத்தெடுத்து, வளர்த்தும் வருகிறார்.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 பேர் இடமாற்றம்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரே நாளில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என மொத்தம் 926 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை

ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கர் கண்டனம்

அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், தொலைபேசி வழியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size