Denemek ALTIN - Özgür

ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...

Dinamani Karur

|

September 04, 2025

அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்தாது மக்களை அவரவர்தம் வர்ணங்களையும், வகுப்புகளையும் வளர்க்கும் நடைமுறை சட்டங்களை, திட்டங்களைத் தவிர்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.

- டி.எஸ். தியாகராசன்

தயம் கவர் இதிகாசம் இராமாயணத்தை யாத்தவன் வேட்டுவக் குலத் தோன்றல் வால்மீகி. பார்புகழ் பாரதத்தை, மகாபாரதமாக்கி மகிழ்ந்தவன் செம்படவர் குலவழி வந்த வியாசன். கோடானு கோடி பேர் தினம் உச்சாடனம் செய்யும் உயர் மந்திரம் காயத்ரியை செப்பியவன் க்ஷத்ரியகுல மகன் விசுவாமித்திரன். அப்போதெல்லாம் மக்கள் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பி னும் என்னுமாப்போல அவரவரின் பிறப் பின் அடையாளம் காணாது அவர்கள் படைத்த சாத்திரத்தைப் படித்தார்கள். பயன்பல பெற்றார்கள்.

தொன்மை வேத இலக்கியமான 'ரிக்' நூலிலும் வேற்றுமைக் கீற்றுக்கள் புலப் படவில்லை. மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதிகள் அந்நாளைய குப்த, மௌரிய பேரரசுகளில் திருமண உறவு கொண்டபோதும் ஜாதிகள் பேசப் படவில்லை. பல்லவர் ஆட்சிக் கட்டிலில் இருந்த சமயத்தில் அந்தணர்களோடு பிற ஜாதியினரும் திருமண உறவு வைத்திருந் ததாக வரலாறு பேசும் காலை கொடிய ஜாதீயம் தென்படவில்லை.

Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Karur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Karur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Karur

உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size