The Perfect Holiday Gift Gift Now

இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்...

Dinamani Karur

|

August 06, 2025

விறுவிறுப்பாக நடைபெற்ற களம் கண்ட இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தொடரை சமன் செய்வது என்பது, அவ்வளவாக அனுபவம் இல்லாத வீரர்களுடன், புதிய தலைமையின் கீழ் விளையாடிய இந்தியாவுக்கு எளிதானதல்ல.

- -நாதன் நடராஜன்

கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 2 வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ள, ஒரு ஆட்டம் சமன் ஆனதால், தொடரும் சமனில் முடிவடைந்தது.

இந்தத் தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து தொடங்க, அடுத்த ஆட்டத்திலேயே இந்தியா அபார வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 3-ஆவது ஆட்டத்தில் வெல்ல, போராடிய இந்தியா 4-ஆவது ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையுடன் வசதியாக கடைசி ஆட்டத்துக்கு வந்தது.

தொடர் கைநழுவிச் சென்று விட்டபோதும், வெற்றிக் கோப்பையை இங்கிலாந்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத இந்தியா, விடாப்பிடியாக விளையாடி கடைசி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. தொடரையும் சமன் செய்திருக்கிறது.

தி ஓவல் டெஸ்ட் முடிவை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்தியா தொடரையே வென்றுவிட்டதைப் போன்ற சூழல் தென்படலாம். ஆனால் இந்தச் சமன், சாதாரணமானது அல்ல.

வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி, நம்பகமான பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அனுபவசாலிகள் இல்லாத நிலையில், பிரதான பௌலரான ஜஸ்பிரீத் பும்ரா பகுதியளவே பங்களித்த சூழலில் இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் தலைமையில் இந்தியா இந்தத் தொடரை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் தரையிறங்கிய போது, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீது அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இந்த 5 டெஸ்ட்டுகளின் முடிவில், அடுத்த தலைமுறை இந்திய அணி, தனது புதிய பயணத்துக்குத் தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் 'பாஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்ட உத்தியுடன்

Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Karur

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size