Facebook Pixel ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம் | Dinamani Karaikal - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்

Dinamani Karaikal

|

December 29, 2025

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.

- எஸ். ஸ்ரீதுரை

கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் மெஸ்ஸி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய கால்பந்து ரசிகர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். அந்த நிகழ்வுகளுள் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அரங்கேறிய குளறுபடிகள் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.கால்பந்து வரலாற்றின் தனிப் பெரும் ஆளுமையாகிய மெஸ்ஸிக்கு எழுபது அடி உயரச் சிலை திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரைச் சரியாகப் பார்க்க முடியாத கால்பந்து ரசிகர்கள் மைதானத்தின் உள்ளே அதிரடியாக நுழைந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை அலங்காரங்களைப் பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு அவ்விடமே போர்க்களம்போல் சிறிது நேரம் காட்சியளித்தது.

ரசிகர்களில் பலரும் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சிலை திறப்பு நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை வாங்கிய நிலையில், தங்களின் கால்பந்துக் கதாநாயகனை ஒரு சில நிமிஷங்களுக்கு மேல் பார்க்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியால் மேற்கண்டவாறு ரகளையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் கொல்கத்தா நிகழ்வுக்குச் சென்றிருந்த இந்திய கால்பந்து ரசிகர்கள், தங்கள் சக்திக்கு மீறிச் செலவழித்துச் சென்றபோதிலும் மெஸ்ஸியைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் பதவி விலகினார்.

Dinamani Karaikal'den DAHA FAZLA HİKAYE

Dinamani Karaikal

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள்: கூடுதல் விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்

தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி வெளிச்சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் நிலையில், அதை ரூ.18,000 கொடுத்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்

சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

மாற்றம் தந்த மதிப்பீடு !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani Karaikal

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karaikal

தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Listen

Translate

Share

-
+

Change font size