Denemek ALTIN - Özgür
கடலோர மாவட்டங்களில் தொடர் மழை
Dinamani Kanyakumari
|November 30, 2025
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்/ ராமேசுவரம்/நாகர் கோவில்/நெய்வேலி, நவ. 29: டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் கட லோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடு மையாக பாதிக்கப்பட்டது.
டித்வா புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை மாலை தொடங்கிய மழை சனிக்கிழமை மாலை வரை தொடர்ந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம் நகர் பகுதி, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு உள் ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள் ளமாக பெருக்கெடுத்தது. மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
சனிக்கிழமை காலை வரை கோடி யக்கரையில் 200 மி.மீ., வேதாரண் யத்தில் 145 மி.மீ., வேளாங்கண்ணி யில் 100 மி.மீ. மழை பதிவானது.
தாழ்வான பகுதியான நரியங்கு டியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளி யேற்றப்பட்டு, அங்குள்ள தொண்டு நிறுவன சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். வெளிப்பாளை யம் சாலமன் தோட்டம் பகுதியில் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி மக் கள் வெளியேற்றப்பட்டு தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட னர்.
நாகை மாவட்டத்தில் உள்ள பள் ளிகள், கல்லூரிகள், புயல் பாது காப்பு மையங்கள் நிவாரண மையங் களாக மாற்றப்பட்டு, 24 மணி நேரமும் திறந்து வைக்க உத்தரவிடப்பட் டுள்ளது.
மழை, வெள்ளம் சூழும் பகுதி களில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கடலூரில் ...:
Bu hikaye Dinamani Kanyakumari dergisinin November 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE
Dinamani Kanyakumari
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Kanyakumari
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Kanyakumari
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Kanyakumari
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

