Denemek ALTIN - Özgür
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Dinamani Kanyakumari
|August 30, 2025
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னை, ஆக. 29:
அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை அவர் வெள்ளிக்கிழமை எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
கடந்த 1935-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பானது மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கியது. இருப்பினும், பல ஆண்டுகளாக இந்தச் சமநிலை தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த 1967-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை, இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். அதேபோன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார்.
1969-ஆம் ஆண்டு அவர் முதல்வராக இருந்தபோது, மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் குழுவை அமைத்தார்.
Bu hikaye Dinamani Kanyakumari dergisinin August 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE
Dinamani Kanyakumari
திருச்செந்தூர் கோயிலில் செப். 4 முதல் தங்கத் தேர் வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) முதல் மீண்டும் தங்கத் தேர் கிரி வீதி உலா நடைபெற உள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன. இவற்றை நாம் நமது பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கல்வி, நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் இணைந்திருத்தல், உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். நம்மில் இதன் பயன்பாட்டுக்கு எவரும் விதிவிலக்கல்ல.
2 mins
September 02, 2025
Dinamani Kanyakumari
செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்
பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு
கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
செப். 5 இல் முளகுமூடு தூய மரியன்னை ஆலயத் திருவிழா தொடக்கம்
தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள தூய மரியன்னை பசலிக்கா ஆலயத் திருவிழா செப். 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 mins
September 02, 2025
Dinamani Kanyakumari
ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...
2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே விஸ்வநாத தாஸ் நகரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min
September 02, 2025
Translate
Change font size