Denemek ALTIN - Özgür
சமூகப் பாதுகாப்பும் கடமையும்...
Dinamani Kanyakumari
|August 04, 2025
செர்பிய நாட்டில் இயங்கும் நம்பியோ தரவுத் தளம் (நம்பியோ சேப்டி இன்டெக்ஸ்) அதன் பயனாளர்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.
147 நாடுகள் அடங்கிய இந்த தர வரிசையில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-ஆவது இடத்தில் உள்ளது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸுக்கு இடையில் அமைந்துள்ள மிக மிகச் சிறிய நாடான அண்டோரா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் 83 ஆயிரம் மட்டுமே. ஐரோப்பாவில் உள்ள வளமான நாடுகளில் இந்த நாடு 13-ஆவது இடத்தில் உள்ளது.
அண்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆஃப் மேன் (ஐரிஷ் கடல் தீவு) ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளாகும். இவை அனைத்தும் பரப்பளவில் மிகக் குறைந்தவை. இதைப் பார்க்கும்போது மிகச் சிறிய நாடுகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எளிதெனத் தோன்றலாம்.
எனினும், மோசமான பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலிலும் மிகச் சிறிய நாடுகளான வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹோண்டுராஸ், ஜமைக்கா ஆகிய நாடுகள் உள்ளன. எனவே, ஒரு நாட்டின் பரப்பளவுக்கும் அந்த நாட்டில் நிலவும் பாதுகாப்புத் தன்மைக்கும் தொடர்பு இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முறையே 89 மற்றும் 87-ஆவது இடங்களில் உள்ளன. இதன் மூலம் ராணுவ வலிமை மற்றும் செல்வச் செழிப்பு ஆகியன மிகுந்திருக்கும் நாடாயினும், அந்த நாடு மக்களின் பாதுகாப்புக்கு உகந்த நாடாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
Bu hikaye Dinamani Kanyakumari dergisinin August 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size