Facebook Pixel பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ் | Dinamani Kanyakumari - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்

Dinamani Kanyakumari

|

April 15, 2025

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

ஹிசார், ஏப். 14:

ஆட்சிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தை நசுக்கிய காங்கிரஸ் கொண்டு வக்ஃப் சட்டத் திருத்தங்களால் முஸ்லிம்களில் சிலர் மட்டுமே பயனடைந்தனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஹரியாணா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அகர்சன் விமான நிலையத்திலிருந்து அயோத்திக்கு முதல் பயணிகள் விமானத்தைகொடியசைத்து தொடக்கி வைத்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தின் பணிகளுக்கும் பிரதமர் மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாநிலத்தில் உள்ள தீன்பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தில் ரூ.8,470 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் அலகுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையே தேசம் ஒரு பொது சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. உத்தரகண்டில் பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்ட நகலுடன் சுற்றிவரும் காங்கிரஸ் தலைவர்கள் அதை எதிர்க்கின்றனர். காங்கிரஸ் அரசு ஆபத்தை எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை நசுக்கியது. அதிகாரம் பெறுவதற்கான ஆயுதமாக அரசமைப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு

சி.வி.சண்முகம் திட்டவட்டம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Kanyakumari

தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு

வட கொரிய அதிபர் உத்தரவு

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanyakumari

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size