Denemek ALTIN - Özgür
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
Dinamani Erode & Ooty
|June 23, 2026
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
மறைந்த நாடகக் கலைஞரும் வசனகர்த்தாவுமாகிய கிரேஸி மோகன் சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், அந்நகரின் மற்றொரு பகுதியாகிய மாம்பலத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றால்கூட தம்மால் அதைத் தாங்க முடியாது என்றும், அன்றைய இரவுக்குள் மயிலாப்பூர் வீட்டுக்குத் திரும்பி வந்தால் தான் தமக்கு நிம்மதி என்றும் தமது நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
தத்தமது ஊரையும், அதிலுள்ள தமது இல்லத்தையும் விட்டு வேறோரிடத்துக்குச் செல்பவர்களின் மனங்கள் அனுபவிக்கும் ஒவ்வாமையை ஆங்கிலத்தில் 'ஹோம் ஸிக்' என்று கூறுவர்.
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொற்றொடர் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், தத்தம் குடும்பத்தினரை விட்டு வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று தங்கியிருந்து பணிபுரிபவர்களின் மனது தாம் பிறந்த மண்ணையும், தாம் வசிக்கும் இல்லத்தையும் ஒவ்வொரு நொடியிலும் நினைத்துக்கொண்டே இருக்கும் என்பதே உண்மை.
இவ்வளவு ஏன்? நமது நாட்டின் ராணுவம், துணைராணுவப்படைகள் உள்ளிட்டவற்றில் சேர்ந்து கடுங்குளிர், வெயில், மழை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பணியாற்றும் தியாக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாகிய நம் ராணுவ வீரர்கள் அல்லும் பகலும் தங்கள் குடும்பத்தினரின் நினைவாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.
Bu hikaye Dinamani Erode & Ooty dergisinin June 23, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE
Dinamani Erode & Ooty
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Erode & Ooty
லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
2 mins
June 23, 2026
Dinamani Erode & Ooty
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Erode & Ooty
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Erode & Ooty
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Erode & Ooty
பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.
1 min
June 23, 2026
Dinamani Erode & Ooty
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Erode & Ooty
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Erode & Ooty
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Erode & Ooty
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Listen
Translate
Change font size
