செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு
Dinamani Chennai|April 26, 2024
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்ந்த வழக்கு மீதான தீா்ப்பை ஏப்.30-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு
 

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்து, தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தாங்கள் கோரிய வங்கி தொடா்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Bu hikaye Dinamani Chennai dergisinin April 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin April 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
Dinamani Chennai

ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி

ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி

time-read
1 min  |
June 01, 2024
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்

‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 01, 2024
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
Dinamani Chennai

வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு

கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.

time-read
1 min  |
June 01, 2024
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
Dinamani Chennai

பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்

சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்

time-read
1 min  |
June 01, 2024
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ரூ.3 கோடி பொருள்கள் சேதம்

time-read
1 min  |
June 01, 2024
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
Dinamani Chennai

சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'

சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

time-read
1 min  |
June 01, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு

time-read
1 min  |
June 01, 2024
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
Dinamani Chennai

இன்று இறுதிக்கட்ட தேர்தல்

வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
June 01, 2024
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
Dinamani Chennai

பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது

பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
June 01, 2024
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.

time-read
1 min  |
June 01, 2024