தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்
Dinamani Chennai|April 25, 2024
‘சந்தேகத்தின்பேரில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்
 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் புதன்கிழமை இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

மேலும், ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதாவது தவறு நடைபெறுகிறது என்றால் சட்டம் அதை கவனித்துக் கொள்ளும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா். முன்னதாக, வழக்கு விசாரணையின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினா். அதற்கு அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்தப் பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.

Bu hikaye Dinamani Chennai dergisinin April 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin April 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!
Dinamani Chennai

போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!

\"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும்.

time-read
2 dak  |
June 06, 2024
இந்தியாவுக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

இந்தியாவுக்கு முதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!
Dinamani Chennai

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்

‘இந்தியா’ கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சா்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 06, 2024
Dinamani Chennai

யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.

time-read
1 min  |
June 06, 2024
Dinamani Chennai

20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்

தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
June 06, 2024
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
Dinamani Chennai

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 06, 2024
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
Dinamani Chennai

அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்

தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
June 06, 2024
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 06, 2024
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
Dinamani Chennai

இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை

இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

time-read
1 min  |
June 06, 2024