மேலும், 'காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமன் சாலிசா (ஹனுமன் துதி பாடல்) கேட்பதுகூட குற்றம்' என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.வடமாநிலங்களில் ஹனுமன் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
'நாட்டு மக்களின் வளங்களைப் பறித்து, 'குறிப்பிட்ட' மக்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் பெரும் சதித்திட்டத்தை வகுத்துள்ளது என்று பிரதமர் மோடி மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:
ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துதல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதே காங்கிரஸின் சித்தாந்தமாகும். நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். இது, தற்செயலானகருத்து அல்ல.
கடந்த 2004-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தவுடன்,ஆந்திரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இடஒதுக் கீட்டைக் குறைத்து, அதை முஸ்லிம்களுக்கு வழங்குவதே அக்கட்சியின் முதல் பணியாக இருந்தது.
நாடு முழுவதும் அமல்படுத்துவதற்காக, காங்கிரஸ் முயற்சித்த பரி சோதனை திட்டம் இதுவாகும். 2004 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல் படுத்த அக்கட்சி நான்கு முறை முயற்சித்தது. ஆனால், சட்ட ரீதியிலான தடைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் விழிப்புணர்வால், அக்கட்சியின் நோக்கம் நிறைவேறவில்லை.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 24, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 24, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி
‘பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்
‘கன்சா்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய தேசிய ராணுவ சேவையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்’ என்ற புதிய உறுதிமொழியை அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!
இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா
பொற்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் தங்கக் கரண்டி மூலம் ஞானப்பால் ஊட்டும் சிவாச்சாரியா்.
சாம்பியன் கொல்கத்தா
ஹைதராபாத் 113, கொல்கத்தா 114/2
ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்
காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியான ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கும் திட்டத்தின்படி, அக்குடும்பம் வறுமையில் இருந்து மீளும் வரை அத்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்.பி. விளக்கம் அளித்தாா்.
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து
‘ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று; செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலும் நடத்தப்பட்டு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை
‘பிரதமா் நரேந்திர மோடி சா்வாதிகாரி போன்றவா்; அவா் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோய்விடும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எச்சரித்தாா்.
காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி