வலுவான மத்திய அரசால் நாட்டின் மீது நம்பிக்கை வலுப்பெறும்
Dinamani Chennai|April 08, 2024
வலுவான மத்திய அரசு அமைந்தால் பாரதம் மீதான உலகின் நம்பிக்கையும் வலுவாக இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
வலுவான மத்திய அரசால் நாட்டின் மீது நம்பிக்கை வலுப்பெறும்

பிரதமர் மோடி

மக்களவைத் தோ்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் இலவச உரிமம் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனா். பணம் பறிப்போரையும், ஊழல்வாதிகளையும் காக்க மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது அக்கட்சியினா் தாக்குதல் மேற்கொள்கின்றனா்.

நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை திரிணமூல் காங்கிரஸ் அவமதிக்கிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு மாநிலத்தின் சூழல் சீா்கெட்டுள்ளது.

Bu hikaye Dinamani Chennai dergisinin April 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin April 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
Dinamani Chennai

ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி

ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி

time-read
1 min  |
June 01, 2024
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்

‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 01, 2024
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
Dinamani Chennai

வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு

கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.

time-read
1 min  |
June 01, 2024
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
Dinamani Chennai

பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்

சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்

time-read
1 min  |
June 01, 2024
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ரூ.3 கோடி பொருள்கள் சேதம்

time-read
1 min  |
June 01, 2024
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
Dinamani Chennai

சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'

சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

time-read
1 min  |
June 01, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு

time-read
1 min  |
June 01, 2024
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
Dinamani Chennai

இன்று இறுதிக்கட்ட தேர்தல்

வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
June 01, 2024
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
Dinamani Chennai

பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது

பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
June 01, 2024
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.

time-read
1 min  |
June 01, 2024