மேலும், 'கடந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்திய தலைவர்கள், இப்போது மோடிக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் கைகோத்துள்ளனர்' என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலை யொட்டி, பிகாரில் பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஏப்.4) பிரசாரத்தைத் தொடங்கினார். ஜமுய் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை திறம்பட எதிர்கொள்ளத் தவறிய முந்தைய காங்கிரஸ் அரசுகளால் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. நம்மை பலவீன மான, ஏழ்மையான நாடு என்று உலகம் நினைத்தது.
தங்களுக்கான கோதுமை விநியோகத்தைப் பராமரிக்க போராடும் சிறிய நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டார்).
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலையீட்டை கோரியதைத் தவிர முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேறெதையும் செய்யவில்லை.
நமது நாடு பழம்பெருமை மிக்கதாகும். மகதப் பேரரசு போன்ற பலம்பொருந்திய ராஜ்யங்களையும், சந்திரகுப்த மௌரியர் போன்ற தலைசிறந்த பேரரசர்கள்ளையும் கொண்டிருந்தநாடு. அத்தகைய பெருமைமிக்க நாட்டுக்கு காங்கிரஸ் அவப்பெயரை தேடித்தந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
உரிய பதிலடி: எதிரி நாடுகளின் சொந்தமண்ணில் அவர்களுக்கு உரிய பதிலடியைத் தரும் ‘புதிய இந்தியா'வை உலகம் காண்கிறது. நம்மை நாமே தற்காத்துக்கொள்கிறோம். முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் ஆலோசனையை உலக நாடுகள் எதிர் நோக்குகின்றன.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
எவரெஸ்ட் மலையேற்றம்: பெண் செய்தியாளர் சாதனை
இரண்டே வாரங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் 3-ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சோ்ந்த புகைப்பட செய்தியாளா் பூா்ணிமா ஷொ்ஸ்தா (படம்) சனிக்கிழமை சாதனை படைத்தாா்.
கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது
பல்கேரிய நாட்டு இயக்குநா் கோன்ஸ்டன்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லெஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சோ்ந்த அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறார் உள்பட 27 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்டதீ விபத்தில் சிக்கி நான்கு சிறார் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு
மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, தேசியத் தலைநகர் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே25) வாக்குப் பதிவு நடைபெற்றது.
எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை
திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு வங்கிக்கு அடிமையான 'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி சாடல்
‘வாக்கு வங்கிக்கு அடிமையாகிவிட்டது ‘இந்தியா’ கூட்டணி’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வடு கிடக்கும் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அமித் ஷா
ஹிமாசல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குருக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
பொய், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்த மக்கள்: ராகுல்
தில்லியில் வாக்கை செலுத்திவிட்டு சோனியா காந்தியுடன் கைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல். ~கணவா் ராபா்ட் வதேரா, சகோதரா் ராகுல், மகன் ரைஹான், மகள் மிரய்யாவுடன் தில்லியில் வாக்களித்துவிட்டு வரும் பிரியங்கா.
பாறையை உண்ணச் சொன்ன கூகுள் 'ஏஐ' !
பயன்பாட்டாளா்களிடம் பாறையை உண்ணச் சொல்வது, பீட்சா பாலடைக் கட்டியில் (சீஸ்) ஒட்டும் பசையைக் கலக்கச் சொல்வது போன்ற கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.