வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கடினமாக உழைப்போம்: பிரதமர் மோடி
Dinamani Chennai|May 31, 2023
புது தில்லி. மே 30: இந்தியாவை வளர்ந்த தேசமாக கட்டமைக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம் என தனது அரசின் 9-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கடினமாக உழைப்போம்: பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றிக் கூறி பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தேசத்துக்கான சேவையில் இன்று 9- ஆம் ஆண்டை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். உங்களுக்கு நான் தன்னடக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 31, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 31, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்

ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'மக் களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வியடையும்' என்றும் அவர் கூறினார்.

time-read
1 min  |
May 04, 2024
ரேபரேலியிலும் ராகுல் போட்டி
Dinamani Chennai

ரேபரேலியிலும் ராகுல் போட்டி

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகு தியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 04, 2024
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?
Dinamani Chennai

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 04, 2024
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்
Dinamani Chennai

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

time-read
1 min  |
May 04, 2024
சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா
Dinamani Chennai

சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா

சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 04, 2024
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்
Dinamani Chennai

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 04, 2024
உதகை, தாளவாடியில் பலத்த மழை
Dinamani Chennai

உதகை, தாளவாடியில் பலத்த மழை

கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ஊரக - நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை: அரசுத் துறைச் செயலர்கள் நேரில் கள ஆய்வு

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் துறைகளின் செயலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.

time-read
1 min  |
May 04, 2024
ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்
Dinamani Chennai

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்

‘மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
May 04, 2024