பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை
Dinamani Chennai|October 06, 2022
அமித் ஷா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல்முறையாக அமைச்சர் அமித் ஷா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அங்குள்ள பாரமுல்லா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத் தில் அவர் பேசியதாவது:

கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் 42,000 உயிர்களைப் பயங்கரவாதம் பலி வாங்கியுள்ளது. இதற்கு ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி புரிந்த 3 குடும்பங்கள்தான் (அப்துல்லா முப்தி, நேரு-காந்தி குடும்பத்தினர் பொறுப்பு.

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிபுரிந்தவர் கள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அதற்குப் பதிலாக, காஷ்மீர் இளைஞர்களுடன் நான் பேசுவேன்.

பயங்கரவாதிகள் காண்பித்த பாதை யில் நாம் செல்ல வேண்டியதில்லை. பயங்கரவாதத்தை மத்திய அரசு பொறுத் துக் கொள்ளாது. அதனை ஒழிக்க வேண் டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா?
Dinamani Chennai

ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா?

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

பால் விநியோகம் தாமதம்: ஆவின் விளக்கம்

ஒப்பந்த தொழிலாளா்கள் காலதாமதமாக வந்ததால், மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளா்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமானது என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

time-read
1 min  |
June 08, 2024
வட மாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ரத்து
Dinamani Chennai

வட மாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ரத்து

சென்னை, மைசூா், பெங்களூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ஜூன் 23 முதல் ரத்து செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

time-read
1 min  |
June 08, 2024
திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
Dinamani Chennai

திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

மக்களவைத் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

time-read
1 min  |
June 08, 2024
கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்
Dinamani Chennai

கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்

மத்தியில் தனது தலைமையில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளிலும் கருத்தொற்றுமையை உறுதி செய்வேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 08, 2024
மேலை நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுத விநியோகம்
Dinamani Chennai

மேலை நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுத விநியோகம்

தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அளிப்பதற்குப் பதிலடியாக, அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.

time-read
1 min  |
June 07, 2024
சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!
Dinamani Chennai

சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!

உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா.

time-read
1 min  |
June 07, 2024
18-ஆவது மக்களவை: 543 எம்.பி.க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்!
Dinamani Chennai

18-ஆவது மக்களவை: 543 எம்.பி.க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்!

மக்களவைக்குத் தோ்வாகியுள்ள புதிய எம்.பி.க்களில் 504 போ் (93 சதவீதம்) கோடீஸ்வரா்களாக உள்ளனா் என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

time-read
1 min  |
June 07, 2024