பிரதமர் மோடி மே 26-இல் வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு
Dinamani Chennai|May 24, 2022
பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு மே 26-ஆம் தேதி வருவதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மே 26-இல் வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னை, மே 23:

பிரதமர் நரேந்திர மோடி, மே 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னைக்கு வருகிறார். அவர், பெரியமேடு நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 24, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 24, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!
Dinamani Chennai

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (மே 3) முடிவடையும் நிலையில், இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்தது.

time-read
1 min  |
May 03, 2024
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுப்பு; மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு
Dinamani Chennai

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுப்பு; மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
நாளைமுதல் 'அக்னி' வெயில்
Dinamani Chennai

நாளைமுதல் 'அக்னி' வெயில்

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திர வெயில்’ எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.

time-read
1 min  |
May 03, 2024
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்: அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்
Dinamani Chennai

இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்: அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்

இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந் தனர்.

time-read
1 min  |
May 02, 2024
பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்
Dinamani Chennai

பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் புதிய மதகுகளைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

தாய்லாந்தில் தமிழர்கள் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு

தாய்லாந்தில் அங்கு வாழ்ந்த தமிழா்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நடுகல் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் நேரில் திறந்து வைத்தனா்.

time-read
1 min  |
May 02, 2024
சென்னையை வென்றது பஞ்சாப்
Dinamani Chennai

சென்னையை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு

நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

time-read
1 min  |
May 02, 2024
உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது
Dinamani Chennai

உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது

உச்சநீதிமன்றம்

time-read
2 dak  |
May 02, 2024