பேரறிவாளன் விடுதலை
Dinamani Chennai|May 19, 2022
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை (அதிமுக அரசு) மூலம் 9.9.2018-இல் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மீது ஆளுநர் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்துள்ளார். இதற்கான காரணம் மற்றும் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியபோதுதான், மனுதாரருக்கு மன்னிப்பு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார்.

புது தில்லி, மே 18: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன் கிழமை தீர்ப்பளித்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார்,ராபர்ட்பயஸ்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, கடந்த மே 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தகுதி அடிப்படையில் வாதிட மத்திய அரசு தயாராக இல்லாததால், நீதிமன்றம் அவரை விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்க நேரிடும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 19, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 19, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
2 dak  |
April 30, 2024
அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை
Dinamani Chennai

அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விடியோ போலியாக சித்தரிக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

time-read
1 min  |
April 30, 2024
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு
Dinamani Chennai

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு

நெல்லை ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கிறது.

time-read
1 min  |
April 30, 2024
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
Dinamani Chennai

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

time-read
1 min  |
April 30, 2024
சென்னை ஏரிகளில் 57% நீர் இருப்பு
Dinamani Chennai

சென்னை ஏரிகளில் 57% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் 57 சதவீதம் நீா் இருப்பதால், நடப்பு கோடைகாலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 30, 2024
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரைத் தேரோட்டம்
Dinamani Chennai

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரைத் தேரோட்டம்

சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

time-read
1 min  |
April 30, 2024
சிறப்புக் குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி
Dinamani Chennai

சிறப்புக் குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி

சென்னை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.

time-read
1 min  |
April 30, 2024
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கொடைக்கானல் சென்றடைந்தாா்.

time-read
1 min  |
April 30, 2024
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
Dinamani Chennai

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்

‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையோ அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

time-read
2 dak  |
April 30, 2024
Dinamani Chennai

குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை கலப்பு குற்றச்சாட்டு

குழந்தைகளுக்கான உணவு சா்வதேச தரத்திலேயே தயாரிக்கப்படுகிறது; இதில் ஒரே மாதிரியான குற்றச்சாட்டை தொடா்ந்து கூறுவது துரதிருஷ்டவசமானது என்று நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

time-read
1 min  |
April 30, 2024