இந்திய-நேபாள உறவு: பிரதமர் மோடி பெருமிதம்
Dinamani Chennai|May 17, 2022
புத்தர் பிறந்த தினத்தையொட்டி நேபாளத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவால் ஒட்டுமொத்த மனித சமூகமும் பலனடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்திய-நேபாள உறவு: பிரதமர் மோடி பெருமிதம்

லும்பினி/கோரக்பூர், மே 16: 

உலகம் முழுவதும் 2566-ஆவது புத்த ஜெயந்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. முக்கியமாக, புத்தர் பிறந்த இடமான நேபாளத்தில் உள்ள லும்பினியில் கொண்டாட்டங்கள் களைகட்டின. புத்த பூர்ணிமாவையொட்டி அங்கு சர்வதேச பௌத்த மாநாடு நடைபெற்றது. நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா, அமைச்சர்கள், பௌத்த துறவிகள், ஆய்வாளர்கள், சர்வதேச விருந்தினர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நல்லுறவானது இமயமலையைப் போல வலுவுடன் உள்ளது. அசாதாரண சர்வதேச சூழலில், இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் நட்புறவானது ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் பலனளித்து வருகிறது.

மனித சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடிப்படையாக புத்தரின் கொள்கைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களான சாரநாத், புத்தகயை, குஷி நகரம் ஆகியவையும் லும்பினியும் நாடுகளுக்கிடையேயான பரஸ்பர கலாசாரத் தொடர்பை வலுப்படுத்துகின்றன. இந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடைய வேண்டும்.

நேபாளத்தில் லும்பினி அருங்காட்சியகத்தை இரு நாடுகளும் இணைந்து அமைத்து வருவது வலுவான ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 17, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 17, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு
Dinamani Chennai

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு

காணாமல் போன தாகக் கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை அருகே, அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.

time-read
1 min  |
May 05, 2024
எச்.டி.ரேவண்ணா கைது
Dinamani Chennai

எச்.டி.ரேவண்ணா கைது

பாலியல் புகார் அளித்தபெண்ணைக்கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வின் மூத்த மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எம்எல்ஏ வுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக சிறப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

time-read
2 dak  |
May 05, 2024
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு
Dinamani Chennai

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது.

time-read
1 min  |
May 05, 2024
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
Dinamani Chennai

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட் டார்.

time-read
1 min  |
May 05, 2024
கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!
Dinamani Chennai

கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!

நிா்ணயிக்கப்பட்ட கால அளவையும் கடந்து இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

time-read
1 min  |
May 05, 2024
கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு
Dinamani Chennai

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு

கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

time-read
1 min  |
May 05, 2024
ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி
Dinamani Chennai

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி

‘நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளேன்; அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
2 dak  |
May 05, 2024
ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்
Dinamani Chennai

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்

‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

time-read
1 min  |
May 05, 2024
சாம்பியன் மும்பை சிட்டி
Dinamani Chennai

சாம்பியன் மும்பை சிட்டி

பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை சிட்டி எஃப்சி ஐஎல்எஸ் 2023-24 சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.

time-read
1 min  |
May 05, 2024
அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா
Dinamani Chennai

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷியா கூறியுள்ளது.

time-read
1 min  |
May 05, 2024