இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா
Dinamani Chennai|May 10, 2022
வன்முறை- துப்பாக்கிச்சூடு; ஆளும் கட்சி எம்.பி., 3 பேர் பலி
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா

கொழும்பு, மே 9:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீர் திருப்பமாக, பிரதமர் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

அதிபர் அலுவலகத்துக்கு எதிரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின்போது போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்க கட்டடத்தில் பதுங்கிய ஆளும் கட்சி எம்.பி.யும் அவரது பாதுகாவலரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபட்சவும், பிரதமர் மகிந்த ராஜபட்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் கடந்த ஏப். 9-ஆம் தேதிமுதல் நாடு தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், எனது ராஜிநாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜிநாமா கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்துக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவுள்ளதாக மே 6-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீங்கள் (அதிபர்) தெரிவித்ததற்கு இணங்க நான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 10, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 10, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை
Dinamani Chennai

போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை

தோ்தல் சீா்திருத்தங்களை எதிா்த்து பிரான்ஸின் நியூ காலடோனியா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் வியாழக்கிழமை மோதவிருந்த 66-ஆவது ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

time-read
1 min  |
May 17, 2024
காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை
Dinamani Chennai

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரா் மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.

time-read
1 min  |
May 17, 2024
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு
Dinamani Chennai

உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

நல்லவே எண்ணல் வேண்டும்

நாம் ஒருவரை ஒருவா், ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தும்போது நம்மிடையே இணக்கமான சூழல் நிலவுகிறது. வாழ்த்து எண்ண அலை இருவருக்கிடையே மோதி, பிரதிபலித்து நல்விளைவை ஏற்படுத்துகிறது.

time-read
2 dak  |
May 17, 2024
Dinamani Chennai

போதைப் பொருள்கள் விவகாரம் உயர் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் இணைந்து உயா் நிலையிலான ரகசிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

பருவநிலை மாற்றம்: நோய் பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை

பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
Dinamani Chennai

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம், மே 16: நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே மே 17-இல் தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா
Dinamani Chennai

கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
Dinamani Chennai

சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

time-read
1 min  |
May 17, 2024