Denemek ALTIN - Özgür
வடசேரி பேருந்து நிலையம் அருகே புதிய வணிக வளாகம்
Dinakaran Nagercoil
|June 02, 2025
வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலைய விரிவாக்க திட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் புதிய வணிக வளாகம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
-
பெருகி வரும் மக்கள்தொகை, வாகனப் பெருக்கத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் விரிவாக்கம் ரூ.55 கோடியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வடசேரி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் மாற்றப்பட உள்ளன. வியாபாரிகள் நலன் கருதி பஸ் நிலையம் அருகிலேயே புதியதாக கடைகளுடன் கூடிய வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் ஆதரவற்றோர் தங்கும் இல்லம் உள்ளது.
Bu hikaye Dinakaran Nagercoil dergisinin June 02, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Nagercoil
கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி
102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது
தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி
காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்
1 mins
May 05, 2026
Dinakaran Nagercoil
வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு
தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்
ஒன்றிய அரசு அறிமுகம்
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து 10 நாளில் தொடங்கும்
5 மாதம் நீர் இருப்பு
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
தமது கட்சியினரை நம்பாத விஜய் அதிமுக பாணியில் ரிசார்ட் தேடும் தவெக
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.
1 min
May 04, 2026
Translate
Change font size
