Denemek ALTIN - Özgür
சாக்கடை கலக்கும் பிரச்னைக்கு விரைவில் நிலையான தீர்வு
Dinakaran Nagercoil
|May 29, 2025
கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட ரெட்சகர் தெரு அருகே கடற்கரை பகுதியில் கழிவுநீர் ஓடைகள் நேரடியாக கடலில் கலப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதுடன், அந்த பகுதியில் வாழும் மீனவ மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். இந்நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான இந்த கடற்கரை சுத்தமின்றி சாக்கடை நீர் கலப்பதால், சுற்றுலா பயணிகளிடமும் ஆழமான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
-
இதனைக் கண்டித்து, கடந்த சில நாட்களாக மீனவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கண்டனத்தை வெளியிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலில் சாக்கடை நீர் கலப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், நிலையான சுத்திகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Bu hikaye Dinakaran Nagercoil dergisinin May 29, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை
தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்
முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Translate
Change font size

