Facebook Pixel தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை | Dinakaran Delhi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை

Dinakaran Delhi

|

October 15, 2025

இருவருக்கு 12 வருடம் ஜெயில் திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை

கேரளாவில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 4 பேருக்கு 24 ஆண்டுகளும், இருவருக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து, திருச்செங்கோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜேஷ் கண்ணனுக்கு கடந்த 27.9.2024 அன்று, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட காவல் துறையிடம் இருந்து, ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள், வெள்ளை நிற கிரேட்டா கார் மற்றும் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே, திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் எஸ்ஐக்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை, போலீசார் தடுத்து நிறுத்திய போது, டிரைவர் அதிவேகமாக சங்ககிரி நோக்கி ஓட்டிச்சென்றார்.

Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Delhi

தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறினார்.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.

time to read

1 mins

May 08, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மம்தா பதவி விலகாத நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர். என். ரவி ஒற்றை வரியில் அறி விப்பு வெளியிட்டுள்ளார்.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

அசாமில் புதிய அரசு மே 12ம் தேதி பதவி ஏற்பு

பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது

ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை

காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Delhi

கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்

ஆடியோ உரையாடல் வைரல்

time to read

1 mins

May 08, 2026

Dinakaran Delhi

போக்சோ குற்றத்தில் சிக்கிய உத்தரகாண்ட் சாமியார் வழக்கில் நீதிபதி விலகல்

உத்தரகாண்ட்டில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா.

time to read

1 min

May 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size