Facebook Pixel பூந்தமல்லி - வடபழனி இடையே அடுத்த மாதம் ரயில்கள் இயக்க முடிவு | Dinakaran Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பூந்தமல்லி - வடபழனி இடையே அடுத்த மாதம் ரயில்கள் இயக்க முடிவு

Dinakaran Chennai

|

January 05, 2026

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

- அதிகாரிகள் தகவல்

பூந்தமல்லி - வடபழனி இடையே அடுத்த மாதம் ரயில்கள் இயக்க முடிவு

விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது.சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

இதில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 15.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த சேவைகளை தொடங்குவதற்கு முன், இறுதி ஆய்வு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்களுக்கான முதல் சுற்று ஆய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

Dinakaran Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Chennai

Dinakaran Chennai

விஜய் மீது பொறாமை கிடையாது திமுக-அதிமுகவை இணைக்க முயற்சிக்கவில்லை

'தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக - அதிகமுவை இணைக்க நான் முயற்சிக்கவில்லை' என்றும், 'விஜய் சி.எம் ஆனதால் எனக்கு பொறாமை ஏற்பட்டது என்று சொல்வதும் உண்மை இல்லை' என்றும், நேற்று காலை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.

time to read

2 mins

May 18, 2026

Dinakaran Chennai

காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் பணியிட மாற்றம் - தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவு

காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் விருப்பத்தின் படி மற்றும் நிர்வாக வசதிக்காக பணியிடமாற்றம் செய்து தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

எரிபொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு: டெல்லி தனியார் நிறுவனங்களில் ஒர்க் ப்ரம் ஹோம்

எரிபொருள் பயன்பாடுகளை குறைக்கும் விதமாக டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைப்பிடிக்க டெல்லி அரசு அறிவுறுத்தி உள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்தும் பிரதமர் மோடியின் கருத்தை தமிழ்நாடு எதிர்க்க வேண்டும் - விசிக வலியுறுத்தல்

இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியின் கருத்தைத் தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

மாஜி எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எதிர்த்த மனு தள்ளுபடி - அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநில எம்எல்ஏக்கள் (உறுப்பினர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம்) சட்டம், 1980-இன் பல்வேறு பிரிவுகளை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி லோக் பிரஹாரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் எஸ்.என். சுக்லா அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

அதிமுகவை பிடித்த சனியன் ஒழிந்துவிட்டது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 25 எம்எல்ஏக்களும் வியாபாரிகள்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற 25 எம்எல்ஏக்களும் வியாபாரிகள் எனவும், அதிமுகவை பிடித்த சனியன் ஒழிந்து விட்டதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் கூறினார்.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

திருவனந்தபுரம் - நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

காஞ்சிபுரம் காவல் சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் - சரக டிஐஜி உத்தரவு

காஞ்சிபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாங்க் சாய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாதையில் குப்பை கழிவுகள் குவிந்து படிக்கட்டு - பயணிகள் தவிப்பு

பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாதையில் குப்பை கழிவுகள் குவிந்து, சுகாதாரமற்றுக் காணப்படும் படிக்கட்டால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

time to read

1 min

May 18, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

சென்னை அருகே காக்களூரில் ஒரே நாளில் 18 பேரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் கடும் அச்சம்

சென்னை அருகே காக்களூரில் ஒரேநாளில் வெறிநாய் கடித்து 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

time to read

1 min

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size