Denemek ALTIN - Özgür
திருத்தப்பட்ட தீர்ப்பால் மீட்கப்பட்ட உரிமை...
DINACHEITHI - TRICHY
|June 19, 2025
ஜனநாயக நாடான இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்து சிலம்பம் சுற்றும் வேலையை செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மும்பை அது போன்ற வன்முறையாளர்களின் பிடியில் இருந்தது. வெளிமாநிலத்தவரை பால் தாக்கரேவின் கட்சியினர் தாக்கி அவமதித்து விரட்டிய காலம் உண்டு. அங்கு நடந்த அதுபோன்ற இனவெறி சம்பவங்கள் அடுத்து கர்நாடகாவில் தான் தொடர்கிறது. காவிரியில் தண்ணீர் கேட்டாலே போதும், அங்கே தமிழர்களின் செந்நீர் கேட்பார்கள். கோரிக்கையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு போனால் கூட பஸ்களை எரிப்பார்கள், தமிழர்களின் சொத்தை சூறையாடுவார்கள்.
-
இப்படித்தான், ‘தக் லைஃப்' படப் பிரமோஷன் விழாவில் கமல் தெரிவித்த ஒரு சாதாரண கருத்துக்காக அவர் படத்தையே அங்கு வெளியிட விட மாட்டோம் என்று சில குழுவினர் மட்டுமல்ல, கன்னட சினிமா வர்த்தக சபையினரும் மிரட்டல் விடுத்தனர். வேறு வழியின்றி பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றால், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, மன்னிப்பு கேட்குமாறு கமலுக்கு உத்தரவிட்டார் 'கொடுமை, கொடுமை என்று கோயிலுக்கு போனால், அங்கு ஒரு கொடுமை சலங்கை கட்டி ஆடுகிறதே' என்று வேதனையுடன் இருந்த நேரத்தில், மகேஷ் ரெட்டி என்பவர், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்துள்ளது. நீதித்துறையின் அதிகாரத்தை மீறியது என்பதால் அந்த தடையை நீக்கி படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி, உரிய தணிக்கை சான்று பெற்ற தக் லைப் படத்தை மொழி விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது. படம் வெளியாகும் திய
Bu hikaye DINACHEITHI - TRICHY dergisinin June 19, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - TRICHY'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - TRICHY
டெல்டா உழவர்களை காப்போம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
டித்வா புயலால் தொடர் மழை பெய்துவருவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min
December 02, 2025
DINACHEITHI - TRICHY
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
1 min
December 02, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - TRICHY
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - TRICHY
சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
1 min
November 29, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது
2 mins
November 29, 2025
DINACHEITHI - TRICHY
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 28, 2025
Translate
Change font size

