Denemek ALTIN - Özgür
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தந்தை-மகள் தற்கொலை
DINACHEITHI - NELLAI
|May 26, 2025
திருவள்ளூர் அடுத்தஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரதுமனைவிவாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ளகட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
-

மேலும் அவர், ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ. 15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லோகநாதன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். ஆனால் அதனை அவரால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் லோகநாதன், மகள் ஜஷ்வந்திகாவுடன் வெளியே செல்வதாக மனைவி வாணியிடம் கூறிவிட்டு சென்றார்.
Bu hikaye DINACHEITHI - NELLAI dergisinin May 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - NELLAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - NELLAI
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - NELLAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025
DINACHEITHI - NELLAI
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min
October 13, 2025

DINACHEITHI - NELLAI
1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு
ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
1 mins
October 13, 2025
DINACHEITHI - NELLAI
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
1 mins
October 13, 2025
DINACHEITHI - NELLAI
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?
நாளை தெரியும்
1 min
October 12, 2025

DINACHEITHI - NELLAI
அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
October 12, 2025
Translate
Change font size