Denemek ALTIN - Özgür

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

DINACHEITHI - MADURAI

|

July 02, 2025

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

அந்த வகையில், இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (02.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பெசன்ட்நகர் : சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலையில் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீராம்நகர், குமரகுரு 1 முதல் 4-வது தெரு வரை.

DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - MADURAI

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்

அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

time to read

1 min

October 11, 2025

DINACHEITHI - MADURAI

கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது

கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான்

time to read

1 mins

October 11, 2025

DINACHEITHI - MADURAI

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.

time to read

1 min

October 11, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்

time to read

1 min

October 11, 2025

DINACHEITHI - MADURAI

உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்

கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.

time to read

1 mins

October 11, 2025

DINACHEITHI - MADURAI

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

October 10, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது

time to read

1 mins

October 10, 2025

DINACHEITHI - MADURAI

தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்

time to read

1 min

October 10, 2025

DINACHEITHI - MADURAI

2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்

உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 min

October 10, 2025

DINACHEITHI - MADURAI

காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size