Denemek ALTIN - Özgür
அரசியல் சாசனமே பாதுகாப்பு அரண்..
DINACHEITHI - MADURAI
|June 30, 2025
அடிப்படை உரிமை மீறல், மதவெறி, பிற இனத்தார் மீது மொழி, கலாச்சார திணிப்பு என்பன போன்ற ஒறுப்பு நடவடிக்கைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நாடாளுமன்ற நாயகர்கள் அடிக்கடி குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏகமான ஏகாதிபத்திய உணர்வுடன் ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கொள்கைகளை தாங்களே வகுக்க நினைக்கிறார்கள். கல்விக் கொள்கையிலும் மூக்கை நுழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அவ்வப்போது எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியுள்ளது. அந்த வேலையை இந்தியாவின் தலைமை நீதிபதி சரியாக செய்திருக்கிறார்.
-
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய்க்கு, அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பேசியவர், பங்கேற்றார்."நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும், என்னைப் பொறுத்தவரை அரசியல் சாசனம்தான் உயர்ந்தது. ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரம் இருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை மாற்ற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Bu hikaye DINACHEITHI - MADURAI dergisinin June 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்:
வேட்பு மனு தாக்கல் 26-ந் தேதி தொடங்குகிறது
1 min
February 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
2 mins
February 17, 2026
DINACHEITHI - MADURAI
பழம்பெரும் நடிகை எம் என் ராஜம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
1 mins
February 17, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வரும் 21, 22-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 mins
February 17, 2026
DINACHEITHI - MADURAI
அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு வடலூரில் சர்மார்க்க பள்ளி- சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
February 16, 2026
DINACHEITHI - MADURAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - MADURAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 15, 2026
Translate
Change font size
