Denemek ALTIN - Özgür
சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேரையும் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி
DINACHEITHI - MADURAI
|June 15, 2025
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்து பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான ராமசாமி- பாக்கியம்மாள் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடித்து சென்ற வழக்கில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் அவர்களுக்கு நகையை உருக்கி கொடுத்த சென்னிமலை பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
-
இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் ஞானசேகரன் ஆகிய நான்கு பேரையும் நேற்று விசாரணை அதிகாரி ஏ.டி. எஸ்.பி விவேகானந்தன் கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டு இருந்தனர்.
Bu hikaye DINACHEITHI - MADURAI dergisinin June 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - MADURAI
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு
உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
1 min
October 14, 2025
DINACHEITHI - MADURAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - MADURAI
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - MADURAI
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025
DINACHEITHI - MADURAI
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
DINACHEITHI - MADURAI
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min
October 13, 2025
DINACHEITHI - MADURAI
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
1 mins
October 13, 2025

DINACHEITHI - MADURAI
1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு
ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
1 mins
October 13, 2025

DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்
கிராமசபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
October 12, 2025
Translate
Change font size