Denemek ALTIN - Özgür
சட்டநீதி கிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...
DINACHEITHI - KOVAI
|July 04, 2025
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
சுதந்திரம் பெற்றதில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற முறை கடைப்பிடிக்கப்படாமலே பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் தான், கடந்த மே 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52ஆ வது தலைமை நீதிபதியாக, பட்டியல் சமூகத்தில் இருந்து 2ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடனேயே நீதித்துறையில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும்விதமாக, அவரது பதவி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறை சிறப்புற அமல்படுத்தப்பட்டுள்ளது. பணி நியமனம், பதவி உயர்வில் பட்டியலின சமூகத்தினருக்கு 15% இட ஒதுக்கீடு, பழங்குடியின சமூகத்தினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் சரிதான். இவர்கள் நீதிமன்ற பணியாளர்கள். எழுத, ஆவணப்படுத்த, உதவ, மேற்பார்வையிட நியமிக்கப்படுபவர்கள். ஆனால் சாதிக்கொரு நீதி வழங்கும் சமூகம் அமைந்த இந்தியாவில், சாதி பேதம் என்று நீதி சொல்வதற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இதுவரை கடைபிடிக்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதியாக உள்ளது.
Bu hikaye DINACHEITHI - KOVAI dergisinin July 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
January 30, 2026
DINACHEITHI - KOVAI
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
நடப்பு ஆண்டில் வளர்ச்சி சதவீதம் 7.4 ஆக இருக்கும்
1 min
January 30, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
1 min
January 29, 2026
DINACHEITHI - KOVAI
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் நேற்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.
1 min
January 29, 2026
DINACHEITHI - KOVAI
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள் நடத்தி இருக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!
1 min
January 29, 2026
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 28, 2026
DINACHEITHI - KOVAI
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்
1 mins
January 28, 2026
DINACHEITHI - KOVAI
அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்
தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
1 mins
January 28, 2026
DINACHEITHI - KOVAI
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
January 27, 2026
DINACHEITHI - KOVAI
குடியரசு தினவிழா: டெல்லியில் குடியரசு தலைவர் இன்று கொடி ஏற்றுகிறார்
சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை பறக்க விடுகிறார்
1 min
January 26, 2026
Translate
Change font size

