Denemek ALTIN - Özgür
காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு
DINACHEITHI - DHARMAPURI
|July 05, 2025
தீவிர விசாரணை தொடருகிறது
-
காவலாளி மீதான தாக்குதல் பற்றிதெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27).
நகை திருடியதாக நிகிதா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித்குமாரை தாக்கி கொலை செய்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரால் தாக்கி காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அஜித்குமார் கொலை தொடர்பாக விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் என்பவரை நியமித்தது.
மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி ஐகோர்ட்டில் அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை உடனே தொடங்கினார். அதன்படி கடந்த 2 நாட்களாக திருப்புவனத்தில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் ஏ.டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர்ரமேஷ்குமார், மடப்புரம் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார்.
2-வது நாளான நேற்று போலீசார் தாக்குவதை வீடியோ எடுத்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் வீடியோவின் உண்மைதன்மை குறித்து கேட்டறிந்தார்.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin July 05, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?
மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
February 12, 2026
DINACHEITHI - DHARMAPURI
யாருடன் கூட்டணி? தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சி தலைமை முக்கிய ஆலோசனை
இன்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்கள்
1 min
February 11, 2026
DINACHEITHI - DHARMAPURI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
1 min
February 10, 2026
DINACHEITHI - DHARMAPURI
மே 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது
விண்ணப்பிக்க மார்ச் 8-ந் தேதி கடைசிநாள்
1 min
February 09, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால் தேர்வர்கள் திடீர் சாலை மறியல்
1 mins
February 09, 2026
DINACHEITHI - DHARMAPURI
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்
9-ந்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
1 min
February 08, 2026
DINACHEITHI - DHARMAPURI
பா.ம.க.வை சேர்த்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்
திருமாவளவன் திட்டவட்டம்
1 min
February 08, 2026
DINACHEITHI - DHARMAPURI
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து விட்டார்கள்
விருதுநகர் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
February 08, 2026
DINACHEITHI - DHARMAPURI
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்தியா முழுவதும், அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கான அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டு உள்ளது.
1 min
February 07, 2026
Translate
Change font size
