Denemek ALTIN - Özgür
இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...
DINACHEITHI - DHARMAPURI
|June 27, 2025
இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.
-
இந்தியாவில் பேசப்படுகின்ற சிறிதும் பெரிதுமான நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில், எழுத்து அமைந்ததும், இலக்கணம் கொண்டதும், எழுதப் படிக்க தகுந்ததுமான 14 மொழிகளை பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அனைத்து சிறு குறு மொழிகளுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போதும், பட்டியலிடப்பட்ட இந்த மொழிகளிலாவது சமத்துவம் பேண வேண்டியது அவசியம். எந்த மொழியிலும் பேசும் அந்த நொடியிலேயே பிற மொழி கருத்தை அறிய முடியும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், பட்டியல் மொழிகளில் கல்வி, நீதிமன்ற வழக்காடுதல், ஆன்மீகத் தொடர்பு உள்ளிட்ட அனைத்தையும் பேணுவது தான் ஜனநாயகம். ஆனால் சொந்த மொழியில் வழிபாடு செய்வதற்கு நீதிமன்றம் போக வேண்டிய நிலையில், ஆதிக்க மொழிகளான இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அனைத்து துறைகளிலும் நுழைக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு. ஹிந்தி பிரச்சார சபா, ஹிந்து வாரம் என ஹிந்தியை திணிப்பதற்கு எத்தனையோ முஸ்திபுகளை மேற்கொள்கிறது.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin June 27, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு
தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு
1 mins
November 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
2 mins
November 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2 mins
November 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
1 min
November 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்
கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
November 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?
பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2 mins
November 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்
1 min
November 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min
November 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
November 14, 2025
Translate
Change font size
