உலக அகதிகள் தினம் : மனிதாபிமானத்தை மரிக்கச் செய்யும் பெரும்பான்மைவாதம்: 40 பேரை இந்திய அதிகாரிகள் கண்களை கட்டி கடலில் விட்டது உண்மையா?
DINACHEITHI - DHARMAPURI
|June 21, 2025
பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய அதிகாரிகளால் சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்ட செய்தி உலக அளவில் கண்டனத்தை குவித்தது.
-
உலகளவில் ஆண்டுதோறும் நேற்று (ஜூன் 20) அகதிகள் தினம் கொண்டாடப்பட்டது உயிர்தப்பி, உடைமைகளை இழந்து, வேறொரு நாட்டுக்கு நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கி அகதிகள் ஆபத்தான முறையில் புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
கடலில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழப்பு என்ற செய்திகளை அடிக்கொருமுறை பார்க்க நேரிடுகிறது. சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்கள் மீண்டும் மரணத்தை பிழைத்து தப்பி வந்த அவர்களின் நாட்டுக்கே திருப்பி நாடுகடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அகதிகளை ஏலியன்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரையறுக்கிறார். அவரை பின்பற்றியே இந்தியா உள்ளிட்ட நாடுகளின் செயல்களும் சமீப காலமாக இருந்து வருகின்றன. இதற்கு சமீப காலமாக அசாம், டெல்லி உள்ளிட்ட ஆகிய மாநிலங்களில் நடந்து வரும் போலீஸ் வேட்டைகளே சாட்சி.
வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் வங்கதேச எல்லையில் கொண்டு விடப்பட்டதும், பின்னர் அவர்கள் இந்தியர்கள்தான் என நிரூபணமாகி வங்கதேச அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்த சம்பவங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin June 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
1 mins
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
Translate
Change font size

