Denemek ALTIN - Özgür
கூலி தொழிலாளியை விரட்டிச்சென்று கொன்ற 8 சிறுவர்கள்
DINACHEITHI - CHENNAI
|May 21, 2025
தென்காசியில் கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 சிறுவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 46) என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 15 ஆம் தேதி இரவில் தென்காசி ரயில்வே நிலையம் அருகே உள்ள உடையார் ரயில்வே கேட் பகுதியில் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததாகவும், அப்பொழுது தென்காசியை சேர்ந்த 8 சிறுவர்கள் நண்பர்களாக இருந்த நிலையில் நண்பர் ஒருவருக்கு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் உடையார் தெரு ரயில்வே கேட் பகுதியில் அமர்ந்து மது அருந்திய
Bu hikaye DINACHEITHI - CHENNAI dergisinin May 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - CHENNAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - CHENNAI
கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
March 11, 2026
DINACHEITHI - CHENNAI
திருச்சியில் இன்று 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
1 min
March 11, 2026
DINACHEITHI - CHENNAI
பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
“மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்”
1 min
March 11, 2026
DINACHEITHI - CHENNAI
திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்.
1 mins
March 10, 2026
DINACHEITHI - CHENNAI
ஜனநாயகத்தை பாதிக்கும் :ஒரே நாடு ஒரே தேர்தல் நோயை விட கொடுமையானது
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
1 mins
March 10, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min
March 10, 2026
DINACHEITHI - CHENNAI
200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது
திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
March 10, 2026
DINACHEITHI - CHENNAI
கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
1 min
March 08, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள்
தமிழக அரசு தகவல்
1 mins
March 08, 2026
DINACHEITHI - CHENNAI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
Translate
Change font size
