CATEGORIES
Kategoriler
கருணா என்ற சமூக முன்னெடுப்பாளன்!
திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் என் இரண்டாமாண்டு பி.காம் படிப்பை பேருக்குப் படித்துக் கொண்டிருந்த காலமது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வு, நாட்டுரிமைக்கானப் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.
உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்!
அப்பா! இந்த ஒற்றை வார்த்தையில் மினுங்கும் அன்பின் அர்த்தங்கள் மின்னும் நட்சத்திரங்கள்.
ஆலின் நிழலில்!
எங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தார் மூவருமே எங்கள் அப்பா அம்மாவின் முகச் சாயலையும், குணவியல்புகளையும், நலங்களையும் ஒரு சேரப் பெற்றவர்களாக இருக்கிறோம். அப்பாவிற்கு அகவை முதிர்ந்தாலும் பிள்ளைத் தமிழாகவே அவர் எனக்கு எப்போதும் தெரிகிறார்!
அப்பி! ஒரு தலைப்பு சொல்லேன்!
பெரிய்ய்ய ஊர்ல இல்லாத அப்பா.. எப்பப் பார்த்தாலும் அப்பாவைப் பத்தியே பெருமை பேசிக்கிட்டு... என்று பள்ளி நாட்களில் நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். (அப்பாவை அப்பி என்று நாங்கள் அழைப்பதற்கும் ஒரே கேலிதான்) ஆமா, ஊர்ல இல்லாத அப்பாதான் எனக்கு. உனக்கு என்ன வந்துச்சு? என்று நானும் சிலுப்பிக் கொள்வேன். "எங்க அப்பா சொன்னாங்க, எங்க அப்பா சொன்னாங்க-” என்று நாள்தோறும் ஏதாவது கூறுவதே எனக்கு வழக்கமாக இருந்தது.
அப்பா மகிழ்ந்த தருணம்!
1991-ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற எனது தந்தை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர் பொறுப்பை வகித்தார்.
வாழ்க்கையை மாற்றிய படம்!
"எனக்கு அப்ப இரண்டு வயசு இருக்கும். 'தொட்டா சிணுங்கி' படத்தில் என்னோட அம்மா, ஹீரோயினுக்கு டப்பிங் பேசியிருந்தாங்க. அந்த படத்தோட ரேடியோ விளம்பரத்துக்கு அம்மா பேசப் போயிருந்த போது, நான் அப்பாவுடன் சவுண்ட் எஞ்சினியர் ரூமில் உட்கார்ந்திருந்தேன்.
யார் பாவம்?
சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் .... இன்றைய தேதியின் ஸ்டார் டைரக்டர்களை வைத்து பாவக் கதைகள் என்ற வெப் சீரிஸை இறக்கியது நெட் ஃப்ளிக்ஸ். டிசம்பரின் திரை சென்சேஷன் இதுதான். வரிசையாகப் பார்ப்போம்:
சுதந்தரமும் அன்பும்!
பிற இல்லங்களில் இருப்பது போன்ற சராசரி அப்பா மகன் உறவு எங்கள் இல்லத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்பா 'தேசாந்திரி' என்பதால் சின்னவயதில் அவர் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பார்.
தந்தை எனும் அதிகாரம்!
தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை.
அப்பா பைத்தியம்!
71423 இந்த எண்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதில் நினைக்க என்ன இருக்கிறது என்றும் உங்களுக்கு தோன்றலாம், உங்கள் கையடக்க கணிப்பானில் (calculator) அந்த எண்களை அழுத்தி, தலைகீழாக திருப்பிப் பார்த்தால் எங்கப்பா பேரு வரும்... "EZHIL" என்று.
அப்பா கோபம் பொய்க் கோபம்!
அப்பாவிடமிருந்து நான் தப்பாமல் பெற்றுக் கொண்டது முன்கோபம் தான். பதினைந்து வயதுக்கு மேல் அப்பாவிடம் கோபமாகவே தான் இருந்திருக்கிறேன்.
1967-க்குப் பிறகு: தமிழக வாக்காளர்களும் தேசியக் கட்சிகளும்
ஒரு காலம் இருந்தது. தமிழ்நாட்டில் தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தல்களில் வென்று அசைக்க முடியாத சக்தியாக இருந்தகாலம். ஆனால் 1967-க்குப் பிறகு இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இன்றுவரை திராவிடக் கட்சிகளே மாறிமாறி ஆட்சியில் உள்ளன. தேசியக்கட்சிகள் பல்வேறு உத்திகளைக் கடைபிடித்தும் வெற்றிபெற முடியாத நிலைமை நீடிக்கிறது.
"ஓர் இடம் காலி"
'தங்கா' பாண்டியன் எனது அப்பாதங்கப்பாண்டியன் அவர்களைத் தலைவர் கலைஞர் இவ்வாறு அழைப்பது வழக்கம். சென்னைக்கு வரும்போது தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்த பின்னர், ஓரிரு நாட்கள் அங்கே தங்கியிருந்து தொடர்ச்சியாக தலைவரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக ஊருக்குத் திரும்பிவிடும் வாடிக்கை அப்பாவுக்கு இருந்ததால், தலைவர் கலைஞர் அவர்கள் வேடிக்கையாக அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம்.
நீல நிறக் கனவு
பஸ் கிளம்பி விட்டது! நல்ல கூட்டம்! சிறுக சிறுகச் சேர்ந்து இப்போது பஸ்சே நிறைந்து விட்டது! நிறைந்து விட்டது என்றால் நிற்கவே இடமில்லை. ஒரு மணி நேரமாகப் பஸ்ஸை எடுக்காமல் போட்டுவைத் திருந்தான். கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும் நிற்கிறது.
நூற்றாண்டில் இந்திய செஞ்சிலுவை சங்கம்: காயப்படும் இடங்களில் கரம் நீளும்!
சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் அமைந்திருக்கிறது செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டுத் தலைமையகம். முகப்பில் பகல் நேர மருத்துவ மனை அமைந்திருக்கிறது.
கோழிகளின் நடுக்கத்தை நிறுத்திய கருப்பட்டி!
கால்நடைஉணவியல் துறையில் முதுநிலை கால்நடை மருத்துவத்தை நான் விரும்பித் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல முடியாது. நான் அரசுப் பணியில் இருந்து படிக்க வந்திருந்தமையால் எனக்கு அதுதான் ஒதுக்கப்பட்டது. எனக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் படிக்க ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே எனக்கு அந்த துறை மிகவும் பிடித்துப்போனது. அதில் கால்நடைகளுக்குத் தேவையான உணவின் கூறுகளைக் கண்டறியும் சூத்திரத்தில் சில மாறுதல்களைச் செய்யும் அளவுக்கு ஈடுபாடு கொண்டேன். கல்லூரியில் உதவிப்பேராசிரியராகச் சேர்ந்த நிலையில் நாமக்கல்லுக்கு மாறுதல் ஆகி வந்த பிறகுதான் கோழிகளின் உணவியல் குறித்து கவனம் செலுத் தினேன். அதற்கு முன்னதாக எனக்கு மாடுகளின் உணவுக்கூறுகள் மீதுதான் கவனம் இருந்தது.
எங்கேயும் எப்போதும்
நூறாண்டுகளுக்கு முன், 1920ஆம் றாண்டுகளுக்கு முன், 1920ஆம் ஆண்டு, வானொலி தேர்தல் முடிவுகளை ஒலிபரப்பத் தொடங்கியது. அதன் விளைவாக மாறியது ஊடகங்கள் மட்டுமல்ல, அரசியலும்தான்.
ஊர்வசி பட்டாசு!
சூரரைப் போற்று. இறுதிச்சுற்று கொடுத்த எதிர்பார்ப்பு ஒருபுறம் ; ஓ.டி.டியில் வெளியாகுமே, பார்க்கும் அனுபவம் எப்படி இருக்குமோ என்ற அசட்டை ஒரு பக்கம் என் கலவையான மனநிலையில் தான் பலரும் இந்தப் படத்தைப் பார்த் திருப்பார்கள். ஆனால் சுதா கொங்கரா சூர்யா இணை அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஊர் கூடி இழுத்த தேர்!
"It is better to risk starving to death than surrender. If you give up on your dreams, what is left" - Jim Carrey
இன்சுலின் இல்லாமல் இனிப்பை வெல்வதா?
"It is better to risk starving to death than surrender. If you give up on your dreams, what is left" Jim Carrey
ஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள்! மாநிலத்தில் ஆளமுடியுமா?
சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவர் சந்திக்க வந்தார். அவர்களது பேச்சுக்கு நடுவே Lead Generation, SEO, Content Marketing, CRM, Top of the funnel, Return on investment, Partner Marketing போன்ற ஆங்கில வார்த்தைகள் சரளமாக புழங்கின. சில ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டங்களில் புழங்கும் வார்த்தைகள் தற்போது அரசியல் கட்சிகளில் ஆலோச னை கூட்டங்களுக்கு இடம் மாறியுள்ளது.
டிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை!
அது என்ன டிரம்பிசம்? நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அன்று இரவே வாக்குகளை எண்ணத் தொடங்கினார்கள். அதிபர் டிரம்ப் இரவு இரண்டரை மணியளவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
எழுத்தை மட்டுமே நம்பியவர்!
வல்லிக்கண்ணன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களிலேயே ரொம்ப வித்தியாசமான மனுஷர். நாங்க அவரை கேலி செய்வோம், காரணம் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் பல விஷயங்கள் தெரியாது.
பொம்மி பேக்கரி சுந்தரி! அபர்ணா பாலமுரளி
சூரரைப்போற்று படம் வெளியாகி பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் ஆச்சரியத்துக்குரிய விதத்தில் அமைந்திருந்தது நாயகியான அபர்ணா பாலமுரளி ஏற்று நடித்த பாத்திரம். அத்துடன் அவரது நடிப்பும் பலரையும் கவர்ந்துள்ளது. அபர்ணாவிடம் பேசியதிலிருந்து.
“சிறு பிழை வந்தாலும் அப்படியே அச்சிட்ட மொத்த புத்தகத்தையும் பேப்பர் கடையில் தூக்கிப் போட்டுவிடுவார்!”
"ழீன் பால் சார்த்தரின் 'மீள முடியுமா?'
ஒரு தாயின் குரல்!
விசாரணை என்று அழைத்துச் சென்ற என் மகனை விடுதலை செய்யுங்கள்...
கமலா ஹரிஸ்: நூறாண்டு வரலாற்றில் முதல் நிகழ்வு!
வணிகம், அறிவியல், கல்வி திரைப்படமென எந்த துறையாக இருந்தாலும் முன்னேறிய நிலையில் இருக்கும் நாடு அமெரிக்கா. முன்னணியில் இருப்பது மட்டுமன்றி ஆதிக்கமும் செலுத்துகிறது. அப்படியான நாட்டிலேயே 1920-இல்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் எளிதாக கிடைத்த தல்ல. ஏறக்குறைய 50 ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு பெண்களுக்கு கிடைத்த உரிமை அது.
சிதார் சிகரத்தின் நிழலில்!
"ஏ.ஆர்.ரஹ்மான் கிடைக்க ஏ. வாய்ப்பிருக்கா? இல்லையேல் பாலமுரளிகிருஷ்ணா கிடைக்குமா? எஸ்.பி.பாலசுப்ரமணியமாவது?" பண்டிட் ரவி ஷங்கர் மறைந்துபோன 2012 டிசம்பர் 11 காலையில் மலையாளத்தின் ஒரு முக்கியத் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அதன் இசைத்துறை மேலாளர் என்னை அழைத்து கேட்ட கேள்விகள் இவை! சில முக்கிய இசைப் பிரபலங்களை ரவி ஷங்கரைப் பற்றி பேசவைத்து அதை ஒளிபரப்புவதுதான் நோக்கம் ! ரவி ஷங்கரைப் பற்றி பேச இவர்களையெல்லாம் விட தகுதியான ஒருவர் சென்னையில் இருக்கிறார் என்று சொன்னேன்.
சத்யஜித் ரே நூற்றாண்டு: ரேயின் அழகியல் மொழி!
1989 இல் 'ரே சினிமாவும் கலையும்' எனும் எனது புத்தகத்தை நான் எழுதி சென்னையில் ரஷ்ய கலாசார மையத்தில் பாலு மகேந்திரா, ஜெயகாந்தன் ஆகியோரை வைத்து வெளியிட்டேன். அப்போது சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி சினிமாவை நாங்கள் திரையிட்டுக் காட்டினோம். அப்போது அதன் பார்வையாளர்களில் ஒருவராக இருந்த கவிஞர் புவியரசு என்னிடம் கேட்ட கேள்வி இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. பதேர் பாஞ்சா லியின் அழகியல் மொழி பற்றி ஒரு முழுநூலை நீங்கள் ஏன் எழுதக் கூடாது?'
எதிர்காலம் என்பது இடதுசாரிகள் கையில்தான்!
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய நூறாண்டு கால வரலாறு என்பது ஒரு வீர காவியம். அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பல்வேறு தளங்களில் ஒரு மகத்தான பங்களிப்பை செய்துள்ளது.