CATEGORIES
Kategoriler
காலமற்ற வெளி
மருதன் பசுபதி அவர்கள் இரண்டாண்டுக் காலமாக நிழல், அயல் சினிமா மற்றும் படச்சுருள் ஆகிய இதழ்களுக்குச் சினிமாவைப் பற்றியும் சினிமா ஆளுமைகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "காலமற்ற வெளி” என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.
ஊரடங்கில் நான்...
ஒரு குடியானவர் தினமும் காலையில் துயிலெழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டபின், அடுப்பங்கரையில் இருக்கும் ஜோட்தாலையை எடுத்துக்கொள்வார்.
நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்
வாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர்.
பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...
மகாகவி பாரதியார் சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார்.
மெய் நிகர் தோற்றமல்ல கடந்து போகும் மரண ஊர்தி..
அன்று முகநூலைப் பிரித்த போது, “நாளை மாலை 4.30 மணியளவில் ஆனந்தரங்கத்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும்...
மும்தாஜே....
ஓளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
சொற்களால் நிரம்பிய நடை பாதை...
எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்து நடைப்பயிற்சிக்கு வரும் அவன் நடக்கையில் யாரைப் பார்த்துச் செல்கிறான் என்று வெளியுலகுக்குத் தெரியாது.
டூட்டூ
நுழைந்ததுமே குப்பென்று நாசியில் டெட்டாலின் வாசம். அப்போதுதான் துடைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
நோஹ பௌம்பாக் இன் Mistress Americo
வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் வலிகளை அவனது போக்கிலே நகைச்சுவையாகச் சினிமா கலையில் செலுத்திய இயக்குநர்கள் சிலரே உண்டு.
என்னை மன்னித்துக்கொள் தாவீது
ஏற்கனவே உனக்குச் சொன்னவொரு கதையை எழுதத் துணிந்தேன்.
கோழை
யாருமில்லாத வீட்டுக்குப் போவதை விட லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் படம் பார்க்கப் போகலாம் என்று திடீரென்று தான் முடிவு செய்தாள்.
இசக்கி
இசக்கியை முதன் முதலாக பார்த்த போதே, "பளிச்சென்று மனதுக்குப் பிடித்துப் போனது சரவணனுக்கு.
மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை
தலைப்பே சொல்லி விட்டது. உள்ளே தலைப்புடன் கூடிய மேக மூட்டத்தில் சமூக பிம்பங்களின் வடிவங்கள் இருக்கிறது என்று.
மயில் பொம்மை
நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம்.
பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
அண்மையில் பிரமிளின் வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!
நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!
நண்பனாக...
மயிலை கபாலீசுவரர் ஆலயக்குளத்தில் இளம்பச்சையான நீர் படியில் மோதி வெண்நுரையுடன் திரும்பியது. மேல்படியில் நின்று ஒரு மூதாட்டி தெளித்த பொரியை, வாயாக மட்டும் தெரிந்த மீன்கள் கவ்வியபடி மூழ்கி, மீண்டெழுந்தன.
கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்
புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அண்டிப் பிழைத்தலின் உருமாற்றங்கள் : பாரஸைட்
திரைமொழிப் பார்வை
மாணவர் படைப்பூக்கப் பயிலரங்கு
தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
வைர அட்டிகை
Translation of a French short story, La Parure
விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!
அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது.
மாருதி டெய்லர்
சலாவுதீனைப் பார்த்த எங்கள் எல்லாருக்குமே ஆச்சர்யம். அப்படி ஒரு சட்டையை நாங்கள் பார்த்ததே இல்லை.
நீரின்றி அமையாது...
1974ஆம் ஆண்டு வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி மிக அசதியாக இருந்தார்.
தில்லி மாடல் VS குஜராத் மாடல்
தில்லியில் ஆம் ஆத்மி பெற்ற அபார வெற்றி தேசமெங்கும் அலைகளை எழுப்பி உள்ளது.
தலைமுரை தாண்டிய தரிசனங்கள்
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின்.
செனகாவின் சிந்தனையும் தமிழ் மரபின் பின்னணியும்
பண்டையத் தமிழகம் கிரேக்க உரோமை நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது வரலாறு கூறும் உண்மை .
கருப்பை குதறப்பட்ட தாய்
(பா.செ.வின் ‘மணல்' நாவலை முன்வைத்து)
ஒரு நைஜீரியக் காதல் கதை
பெருவாரியாக ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
இன்றைய உலகிற்குத் தமிழர்களின் பங்களிப்புகள்
அடினோ வைரஸ்களைக் கொண்டு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சிடி பிபி மருந்தைக் கண்டறிந்த அமெரிக்காவின் செயின்ட்லூயிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர், ஒரு தமிழர் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.