மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய் .... குரு மரணப்படுக்கையில் கிடக்கும் போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு? என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ''குரு நாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
Bu hikaye Penmani dergisinin November 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Penmani dergisinin November 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இலங்கையில் கண்ணகி கோவில்!
தமிழுக்கும், தமிழர்களுக்கும் இந்தத் தரணியில் பெருமையுண்டு. புகழும் உண்டு.
மாற்றத்தின் மறுபக்கம்...
வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம்.... என்றொரு பாடல் உண்டு. அருமையான பாடல்! ஆம்! வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது!
நாடு கடந்து செல்லும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்!
வெளிநாட்டில் கல்வி, வேலை வாய்ப்புகள்:
நேர்மறையான மன நிலையை பெறுவது எப்படி?
உங்களுக்கு நேர்மறையான மன நிலை ஏற்படுவது ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.
எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்..கேட்க கேட்க உற்சாகம்!
வாடகை கார் தொழில் மூலம் பல பிரமுகர்கள், சினிமா கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றுள்ள அன்பழகன் நடிகர் சாருஹாசனுடன் ஏற்பட்ட நட்பை சென்ற இதழில் கூறியிருந்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் கோவா கடற்கரை!!
சுற்றுலாப் பயணிகளில் பலருக்கும் பிடித்தது கடற்கரைப் பகுதிகளாகும்.
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்! -நிலா கிரேசி
கயல் தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வருபவர், நிலா கிரேசி. புனேயைச் சேர்ந்தவர்.
அனந்தனின் அவதார மகிமை!
பச்சை மாமலைபோல் மேனி,பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே! என்று போற்றப்படும் பகவான் ஸ்ரீரங்கநாதன், மகாவிஷ்ணு, பரந்தாமன் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் அவதரிப்பதாக வாக்களிக்கிறார்!
என் வாழ்வுடன் இணைந்த வீணை!
சரஸ்வதி வீணை இசைக் கலைஞர் ருக்மணி கோபாலகிருஷ்ணன்
நீதிக்குக் காத்திருத்தல்!
இனிய தோழர், நலம் தானே?