CATEGORIES
Kategoriler
நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு! ‘இலக்கியா' புகழ் ஹிமா பிந்து
\"எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு என்றால் அது நட்புதான். நாம என்ன செய்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நண்பர்கள் மட்டும்தான் நம் மேல் நம்பிக்கை வைப்பாங்க. நாம தப்பு செய்தால் தண்டிக்கவும், நல்லது செய்தால் பாராட்டும் குணம் நண்பர்களுக்கு மட்டும்தான் உண்டு. அப்படிப்பட்ட உறவை நான் என்னைக்குமே பிரியக் கூடாதுன்னு நினைப்பேன்\" என்கிறார் இலக்கியா தொடரின் நாயகி ஹிமா பிந்து.
சின்னம்மை (Chicken Pox)
பெரும்பாலும் வெயில் காலம் வந்தாலே நாம் அனைவரும் எங்காவது ஊட்டி. கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்கள் போய் வரத்துடிப்போம்.
ஏலகிரி... கோடை வசந்த ஸ்தலம்!
கிழக்கு தொடர்ச்சி மலையில் சூழ்ந்துள்ள ஒரு பீடபூமி பிரதேசம் ஏலகிரி! திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் வழியாக 4 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.
ஒரே ஊசி முனையால் அழகாக மாறும் சருமம்!
ஒருவரின் இளமையான தோற்றத்திற்கு அங்கீகாரம் அவரின் சருமம். வயதில் சின்னவராக இருந்தாலும், சருமத்தில் சுருக்கம், புத்துணர்ச்சி இல்லாமல் இருந்தால் அவர்களை வயதானவர்களாக எடுத்துக்காட்டும்.
கோடை கால ஆரோக்கியமும் உணவு முறைகளும்!
கோடை காலம் என்றாலே அதிக வெப்பத்தின் காரணமாக உடல் மற்றும் சரும ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
நீர் கட்டிகளால் ஏற்படும் குழந்தையின்மை
நம் உணவுப் பழக்கத்தாலும், நேரம் தவறி சாப்பிடுவதாலும் ஏற்படும் சின்ன மாற்றங்கள் சில சமயங்களில் பெரும் விளைவை ஏற்படுத்தும். இதை அறியாமல், நாம் அனைவரும் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்
2019 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.
பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்!
கொரோனாவிற்கு பிறகு பலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறிட்டாங்க. காரணம், கூட்டத்தில் சென்று அலைய வேண்டாம். விரும்பும் டிசைன்களை இருக்கும் இடத்தில் இருந்தே தேர்வு செய்யலாம்.
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்
காட்டுயானம் அரிசி
சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்கள்.
உணர்வுப்பூர்வமான நட்புக்கு நான் அடிமை! 'மிஸ்டர் மனைவி' நாயகி ஷபானா
\"அம்மா, அப்பாவின் பாசம் கொடுக்கும் உணர்வினை ஃபிரண்ட்ஷிப் தரணும். சொல்லப்போனால் நான் அவர்களுடன் இருக்கும் போது என் குடும்பத்தாருடன் இருப்பது போன்ற எண்ணத்தினை ஏற்படுத்தணும்.
வயதானவர்களும் பயணம் செய்யலாம் ஜாலியா!
கோடை விடுமுறை துவங்கியாச்சு... எங்கு சுற்றுலா போகலாம்னு எல்லோரும் திட்டம் போட ஆரம்பித்திருப்பார்கள்.
கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்!
கடும் கோடைகாலம் அதன் உச்சத்தை எட்டும் நாட்கள்.
தாகம்
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் என்றதுமே உடனே நினைவுக்கு வருவது அதிகமான தாகம்தான்.
பணித் தேனீ
டோக்கன் வாங்கிக் டோகொண்டு வந்து அமர்ந்தபோதே நீண்ட வரிசை காத்திருந்தது.
கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!
அரங்கக் கலைஞர் ரேவதி
மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்!
மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் தூக்கம் இன்றியமையாதது.
வீட்டுக்கு வரும் டிரங்க பெட்டி பொட்டிக்!
இரண்டு வருஷம் முன்பு ஏப்ரல் மாதம்தான் இதனை நானும் என் மனைவி தீபாவும் சேர்ந்து துவங்கினோம்.
THE KERALA STORY
கேரள மாநிலத்துப் பெண் ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார்.
கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்!
கோடை காலம் துவங்கிட்டாலே இரவு பத்து மணிக்கு மணி அடிக்கும் சத்தத்தை வைத்தே குல்ஃபி ஐஸ்வண்டி என்று கண்டுபிடிச்சிடலாம்.
நட்புக்கு எல்லைகள் கிடையாது!
கயல் புகழ் சைத்ரா ரெட்டி
ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்!
இன்று திருமணம்... ஒரே வருடத்தில் இவர் எனக்கு செட்டாகல... அதனால் விவாகரத்து பெறுகிறோம் என பல ஜோடிகள் குடும்ப நல நீதிமன்ற படியினை ஏறுகிறார்கள். திருமண பந்தம் இருவரை இணைப்பது மட்டுமில்லை.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்!
குடற்புழுப் பிரச்னை பெரும்பாலும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும். இவை குழந்தைகளின் வயிற்றில் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கண்களுக்கு தென்படாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது அவை குடற்புழுக்களாக உருவாகும்.
புர்கா
கணவன் இறந்ததால் 4 மாதங்கள் தனியாக ஆண்கள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என மதம் சொல்லும் 'இத்தாத்’ எனும் கொள்கையை பின்பற்றி அதன்படி வீட்டினுள் இருக்கிறாள் நஜ்மா.
குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்!
இன்றைய காலத்தில் எடுத்ததெற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் குணத்தை குழந்தைகள் இயல்பாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு பிடிவாதம் நிறைந்தக் குழந்தையை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு விரைவாக தீர்வு காணவில்லை என்றால் ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிதென மாறி அது ஒவ்வொரு நாளும் பெற்றோர்களுக்கு போராட்டமாக மாறும்.
காதை கவனியுங்கள்
காது வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால், சாதாரண வலி காது செவிட்டுத்தன்மைக்குக்கூட வழி வகுத்து விடும். ஜலதோஷம், சளி, காய்ச்சலுக்கு அடுத்த படியாக குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது இந்த காது வலி தான்.
கோடைக்கு இதமான தர்பூசணி!
வெயில் காலம் துவங்கி விட்டது. சாலை எங்கும் தாகத்தையும் வெயிலின் சூட்டையும் தணிக்க தர்பூசணி பழங்களை விற்பனையில் பார்க்கலாம். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்!
பார்கின்சன்... ஆண், பெண் இருவரையும் தாக்கக்கூடிய நோய். இதனை நடுக்குவாதம் என்றும் அழைப்பார்கள். இந்த நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்ற அவசியம் இல்லை. 40 வயதினரையும் பாதிக்கும்.
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசி. தடை செய்யப்பட்ட அரிசி, பேரரசர் அரிசி மற்றும் பிற பெயர்களில் இந்த அரிசி அழைக்கப்படுகிறது.
பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்!
“மாறி வரும் லைஃப்ஸ்டைல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் நம்முடைய உடலில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் உடல் பருமனில் ஆரம்பித்து பலவித பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் பெரும்பாலான சதவிகிதத்தினர் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். இதை உணர்ந்து அவர்கள் தங்களின் உடலை என்றும் ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்\" என்கிறார் மதுரையை சேர்ந்த சுரேக்க்ஷி.