ராமரும் அனுமனும்!
OMM Saravanabava|August 2020
மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில்தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.
மும்பை ராமகிருஷ்ணன்
ராமரும் அனுமனும்!

ஆனால் அவரது வாகனமான கருடன், எந்த நிலையில் பருமாள் ருந்தாலும் எதிரே கைகூப்பி நிற்பார். கருட வாகன சேவையின்போதுதான் பாதி அமர்ந்த நிலையில் கருடனைக் காணலாம்.

Bu hikaye OMM Saravanabava dergisinin August 2020 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye OMM Saravanabava dergisinin August 2020 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

OMM SARAVANABAVA DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஸ்ரீசைலம்
OMM Saravanabava

ஸ்ரீசைலம்

ஸ்ரீசைல மல்லிகார்ஜுனத் தலம் 12 ஜோதிலிங்கத் தலங்களுள் ஒன்று ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்திலுள்ள தலமாகும். இது அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற தலமாகும். பூலோகக் கயிலாயமாகவும் கருதப்படுகிறது இந்த தலத்தை தரிசிப்போர் மோட்சம் அடைவர்.

time-read
1 min  |
November 2020
தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!
OMM Saravanabava

தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!

கொரோனாவின் பாதிப்பு, இழப்பு, இறப்பென எண்ணிக்கை உச்சம் தொடுகிறது. இப்போதும்கூட தமிழக மக்கள் பெரும்பாலானோரிடம் பயம் என்பது சற்றும் இல்லை. இது மிக ஆறுதலான விஷயம். பயம் என்பது பேய்க் குணமாகும். தைரியம், தன்னம்பிக்கை என்பது கடவுள் குணமாகும். நாம் எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் நமது நல்வாழ்வு இருக்கும்.

time-read
1 min  |
November 2020
நூலைப் போல சேலை!
OMM Saravanabava

நூலைப் போல சேலை!

இதிகாசங்களுள் வரும் கிளைக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றுள் ஒன்று....

time-read
1 min  |
November 2020
நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!
OMM Saravanabava

நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!

பெரியவடவாடி கிராமத்தில் வாழ்ந்த காளிங்கராயர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள் தற்போது நடுக்காட்டு அம்மன் என்னும் பெயரில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இவளுடன் ஆறு சகோதரிகள் பிறந்தனர்.

time-read
1 min  |
November 2020
விநாயகரும் ஒளவையாரும்!
OMM Saravanabava

விநாயகரும் ஒளவையாரும்!

மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.

time-read
1 min  |
November 2020
குமார ஞானதந்திரம்!
OMM Saravanabava

குமார ஞானதந்திரம்!

கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!

time-read
1 min  |
November 2020
மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...
OMM Saravanabava

மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...

தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.

time-read
1 min  |
November 2020
பாபாவின் அற்புதங்கள்!
OMM Saravanabava

பாபாவின் அற்புதங்கள்!

அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.

time-read
1 min  |
November 2020
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!
OMM Saravanabava

பிணி தீர்க்கும் மாமருத்துவர்!

ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020

time-read
1 min  |
November 2020
வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!
OMM Saravanabava

வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!

இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.

time-read
1 min  |
November 2020