CATEGORIES
Kategoriler
சங்கரர் கோவிந்தருடைய ஆசிரமத்தில் இருந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
ஆதிசங்கரரின் வரலாறு
அனாதை மரங்கள்
சிறுகதை
மனதில் நின்ற மனிதர்கள்
சீனி டாக்டர்
கடிதம்
சிறுகதை
காங்கிரஸ் கட்சியின் தலைமை மகுடம் யாருக்கு?
ஒரு வழியாக அகில இந்திய காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தல்லாதவர் தலைவராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
குன்றென நிமிர்ந்து...
"கிளம்பு" ஆனந்தன் சொல்ல, அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அறைக்கதவு சார்த்தியிருந்தது. அவனைப் பார்க்கவே எரிச்சலாயிருந்தது மைதிலிக்கு.
சமோசாவுக்குள் உருளைக்கிழங்கை வைத்து பொறிக்கும் வித்தையை கண்டுப்பிடித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்
கொரோனாவால் எங்கேயும் சுற்றுப்பயணம் போகாமல் இருந்தேன். அதன்பின் சந்தையியல் கருத்தரங்கு ஒன்றில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்லும் வாய்ப்புகிட்டியது. போவதுதான் போகிறோம். அப்படியே அருகே உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வரலாம் என நினைத்தேன். ஸ்விட்சர்லாந்து, கிரீஸ் என பயண திட்டத்தை மாற்றியமைத்தேன். பயணவிதிகள் பின்வருமாறு:
பெட்ரோல் குண்டுகள் எழுப்பும் அரசியல் அலைகள்
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்த நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பரா? சொதப்பலா?
எவ்வளவுதான் முயன்றாலும் மிக உன்னதமான பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படத்துக்குள் சுருக்குவதென்பது மிகச் சவாலான விஷயம்தான்.
புதிய நம்பிக்கை
ஆன்லயன் ரம்மி விளையாட்டுகளினால் நமது இளைஞர்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் தற்கொலைகள் குழந்தைகளின் மனச்சிதைவு போன்ற அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. "நம் கல்கி உட்பட பல பொறுப்புள்ள ஊடகங்கள் இந்த ஆபத்தை தடை செய்யவேண்டும்" என்று குரல் எழுப்பியிருக்கிறது.
பிரம்மனை உணர்வதுதான் பிரம்மச்சரியம்
அருள்வாக்கு
விதூஷகன்
ஒரு வாரத்துக்கு முன் சென்னையில் விடியற்காலை பாண்டி பஜாரில் ஹாட் சிப்ஸ்' காபியுடன் நடைப்பயிற்சி சென்றபோது அங்கே புதிதாக போடப்பட்ட நடைமேடைகளில் இரவில் குடித்துவிட்டு சுயநினைவு இழந்து படுத்திருப்பவர்களைப் பார்த்தபோது ஆங்காங்கே 'விதூஷகன்' என்ற கல்கியின் கதை நினைவுக்கு வந்தது.
நம்பிக்கை
"அம்மா, அப்பா எப்போ வீட்டுக்கு வருவார்?" சாந்தி தேவியின் இரண்டு மகள்களும் பல வருடங்களாக தினமும் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டனர்.
திருவையாறில் தட்டிய பொறி
ஒரு நிருபரின் டைரி -3
வாசிக்கலைன்னா உயிரோடவே இருக்க மாட்டேன்
75 வயதில் ஓர் உயிர்ப்பு மிக்க வாசகர்
டாக்டர் மாதவன்
மனதில் நின்ற மனிதர்கள் 14
மகாலட்சுமியை வழிப்பட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
ஆதிசங்கரரின் வரலாறு
போம்பழி எல்லாம் அமணன் தலையோடே!
கடைசிப் பக்கம்
நல்லுறவு பேணும் நயமான பண்பாடு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) அவர்கள் இங்கு வாழும் நமது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் நவராத்திரி வாழ்த்து அனுப்பி இருக்கிறார். இது ஒரு மிகச் சிறந்த, நல்லுறவு பேணும் நயமான பண்பாடு.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
கோகுலாஷ்டமிக்கு இன்னும் மூணுநாள்தான் இருக்கு, இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு, என்று சாரதா எனக்கு ஞாபகப் படுத்தினாளா, அல்லது அவளது ஆற்றாமையை சொல்லிக் கொண்டிருந்தாளா என்று தெரியாது.
ரௌத்திரமும் பழகும் ஸ்பெஷல் பெண்மணி இவர்
கடந்த இருபது வருடங்களில் தமிழ் அச்சு ஊடகங்கள் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. டெக்னிக்கல் மாற்றங்கள் மட்டுமில்லை... அரசியல் மாறுதல்களும், அதன் மூலம் உந்தப்பட்ட சமூக மாறுதல்களும், அவற்றின் தாக்கத்தால் உண்டான தமிழ் அச்சு ஊடகங்களின் மாற்றங்களும் கவனிக்க தக்கவை.
பண்ணையில் ஒரு மிருகம்
நூல் அறிமுகம்
குன்றென நிமிர்ந்து...
தொடர்கதை
'ஆதார்' சினிமா விமர்சனம்
எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டுக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன
மாணவர்கள், சிறுவர்கள் தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?
மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான மாணவர்கள் தற்கொலைக்கு ஒருமித்த காரணம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை...
ராஜப்பா தஞ்சை முகநூல் பக்கத்திலிருந்து...
வானமென்னும் வீதியிலே...
"இவர் கோபாலன், என் விருந்தினர், ஸ்பெஷலாக கவனித்துக்கொள்"
வயது 16... படிப்பது ப்ளஸ் ஒன்.... எழுதிய புத்தகங்கள் 16
கோவை புத்தகக் கண்காட்சியில் திகைக்க வைத்த ஒரு குட்டி எழுத்தாளர்.
என் முதல் விமானப் பயணம் இதுதான்
வானமென்னும் வீதியிலே...
முதல்வர் முன்நிற்கும் சவால்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை, கோவை, பாரதிய திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.