Tamil Mirror - April 28, 2021
Tamil Mirror - April 28, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
April 28, 2021
அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசி 2ஆவது டோஸ் இன்று முதல் ஏற்றப்படுகிறது
சுகாதார துறையினருக்கு முதற்கட்டமாக ஏற்றல்
1 min
ரிஷாட், ரியாஜுக்கு மேலும் 18 நாள் தடுப்புக்காவல்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் ஈடுபட்ட தற்கொலைதாரிகளுக்கு உதவி, ஒத்தாசை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்
1 min
கூட்டு ஒப்பந்தம் இரத்தாகவில்லை: 'கொள்கை ரீதியான செயற்பாடுகளிலிருந்து இ.தொ.கா விலகாது
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் காணப்பட்டனவோ, அவை அவ்வாறே தொடர்ந்தும் அமலில் இருக்கின்றன என்று தெரிவித்த பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர்
1 min
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு 'புலனாய்வாளர்களால் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன'
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட மூவருக்கு ஆயுதங்களை புலனாய்வாளர்களே வழங்கியிருப்பதாக இத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
1 min
‘கொரோனாவிலிருந்து மீள இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம்'
இலங்கையைவிட மோசமாகக் கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லாப் பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்களென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
பாராளுமன்ற மோதல்; இன்று முதல் விசாரணை ஆரம்பம்
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உள்ள விசேட பாராளுமன்ற குழு இன்று (27) முதல் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது.
1 min
முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கள் 'வெளியில் செல்லத் தடை'
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்குச் செல்லக்கூடாதெனத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் சங்கம், அவ்வாறு செல்லும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளது.
1 min
கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து 1,850 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர், நேற்று முன்தினம் (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
1 min
தந்தை செல்வாவின் நினைவேந்தலில் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44ஆவது நினைவேந்தலையொட்டி, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனால், இளையோரை ஊக்குவிக்கும் முகமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு, அவருடைய இல்லத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.
1 min
மூடியிருக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தால் 'கமேவலை பெண் தொழிலாளர்கள் பாதிப்பு
பசறை கமேவலை தோட்டப் பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருப்பதால், தாய்மார்கள் தோட்டத்தொழிலுக்குச் செல்லாமல், தாம் தமது குடியிருப்புகளில் இருந்தவாறே, தமது பிள்ளைகளைப் பராமரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital