Tamil Mirror - April 26, 2021
Tamil Mirror - April 26, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
April 26, 2021
'3,740 பேர் கைது'
முகக்கவசம் அணியாமை, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளாார்.
1 min
'ஸ்புட்னிக்கும் வருகிறது'
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இன்னும் ஒருசில நாள்களில் இலங்கையை வந்தடையும் என்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
1 min
கொரோனாவைத் தடுப்பதற்கு 'சட்டம் பாய்கிறது'
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்காக கொரோனா தடுப்புச் சட்டவிதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
1 min
கொரோனாவுடன் கைகோர்க்கிறது டெங்கு
அடுத்த மாதம் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை
1 min
இராணுவத் தலைமையகத்தைக் காக்க நடவடிக்கை
கொழும்பில் உள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவத்தினரை, இராணுவ முகாம்களைவிட்டு வெளியில் செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
‘ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்'
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சர்வதேச பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர், எனவே இத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
1 min
20 வருடங்களின் பின்னர் மஹா கும்பாபிஷேக எண்ணெய்காப்பு நிகழ்வு
திருகோணமலை நொச்சிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக எண்ணெய்காப்பு நிகழ்வு 20 வருடங்களின் பின்னர் நேற்றுமுன்தினம் (24) வவுனியா முறிப்பு பிள்ளையார் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சிவகுகநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
1 min
வட்டுவாகலில் குண்டுவெடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு பிணையெடுக்க முடியாத அளவுக்கு சட்டம் பாய்கிறது
தமிழர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்கும் இந்த அரசாங்கம் அநியாயம் இழைத்து வருகின்றது. எதிர்த்துப் பேசுபவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள்.
1 min
உருளைக்கிழங்கு இறக்குமதியை நிறுத்தாவிட்டால் 'நாடு தழுவிய போராட்டம்' ரூ. 150 ஆக நிர்ணயிக்கவும்
உருளைக்கிழங்கு இறக்குமதியை அரசாங்கம் உடனடியாக நிறுத்தாவிட்டால், விவசாயிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, இலங்கை பொருளாதார மத்திய நிலைய தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital